லைஃப்ஸ்டைல்

கார் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! Tata Nexon Camo Edition அறிமுகம்: ரூ.9.99 லட்சத்தில் புதிய மாடல்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது...

தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!

தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...

ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!

முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

பட்டர் காளான் தொக்கு செய்வது எப்படி?

பட்டர் காளான் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்பட்டர் காளான் - ஒரு பாக்கெட் வெங்காயம் - 2 தக்காளி - 1 இஞ்சி - 1 துண்டு பூண்டு - 5 பல் சாம்பார் பவுடர் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் சீரகத்தூள் -...

நரம்பு சுண்டி இழுத்தால் என்ன செய்ய வேண்டும்?…. பாட்டி சொன்ன வைத்தியம்!

நரம்பு சுண்டி இழுத்தால் என்ன செய்ய வேண்டும்? தீர்வுகளை காண்போம்!பொதுவாக நரம்பு இழுத்தல் பிரச்சனை என்பது ஒரு நோய் கிடையாது. அது சத்து குறைபாட்டினால் ஏற்படுவது. அதாவது உடலில் நீர்ச்சத்து இல்லாமல் இருந்தாலும் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலும் இந்த...

டுடே டின்னருக்கு இந்த முட்டை தொக்கு செஞ்சு பாருங்க…. ருசி அப்படி இருக்கும்!

முட்டை தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:முட்டை - 4 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி - ஒரு கொத்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் -...

உணவை வேகமாக சாப்பிடுபவர்களா நீங்கள்?….. இது உங்களுக்காக தான்!

பொதுவாக மருத்துவர்கள் அனைவரும் உணவு வகைகளை நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அதாவது உணவை வேகமாக சாப்பிடுவதனால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.பெரும்பாலும் இன்றைய அவசர காலகட்டத்தில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். அப்படியே சாப்பிட்டாலும்...

மஞ்சள் காமாலைக்கு தீர்வு தரும் அதிமதுரம்!

இயற்கையான மூலிகை வகைகளில் அதிமதுரமும் ஒன்று. இந்த அதிமதுரம் என்பது சித்த மருத்துவ மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நெஞ்சு சளியை கட்டுப்படுத்த இந்த அதிமதுரம் பயன்படுகிறது. மேலும் தலைவலியை குணப்படுத்தவும் அதிமதுரம் உதவுகிறது. எனவேதான் தேநீர் அருந்தும் போது...

இரவில் சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கம் உடையவர்களாக நீங்கள்?….. இது உங்களுக்காக தான்!

இரவில் சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாதாம். இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி அறிவோம்.அதாவது பெரும்பாலானவர்கள் இரவில் சாப்பிட்ட உடன் தூங்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். பொதுவாக சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால் சாப்பிட்டதும்...

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்பொதுவாக காய்ச்சல், ஜலதோஷம் ஏற்படும் சமயத்தில் ஆவி பிடிப்பது மிகவும் நல்லது. அதே சமயம் வெறும் தண்ணீரை சுடவைத்து ஆவி பிடிப்பதை விட அதில் நொச்சி இலைகள், துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து ஆவி பிடிப்பதனால்...

ஆரோக்கியமான கோதுமை மாவு புட்டு செய்யலாம் வாங்க!

கோதுமை மாவு புட்டு செய்ய தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1 கப் சர்க்கரை - 1/2 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் உப்பு - தேவையான அளவுசெய்முறைகோதுமை மாவு புட்டு செய்ய முதலில் மாவினை நன்கு சலித்துக் கொள்ள வேண்டும்....

வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய் பச்சடி செய்வது எப்படி?

நார்த்தங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:நார்த்தங்காய் - 4 புளி - நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் - 15 இஞ்சி - ஒரு சிறிய துண்டு மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை சர்க்கரை - 1 ஸ்பூன் உப்பு - தேவையான...

பிரவுன் சுகரை இப்படியும் பயன்படுத்தலாமா?

பொதுவாகவே யாரும் இனிப்பு அதிகமாக சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக இனிப்பு எடுத்துக் கொள்வதனால் கெட்ட கொழுப்புகள் உற்பத்தியாகி உடல் பருமனை உண்டாக்குகிறது. அதே சமயம் சர்க்கரை நோய்க்கும் இது காரணமாக...

━ popular

தலைநகரை உலுக்கிய பருவமழை: டில்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்; வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

தேசிய தலைநகரான தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரின் பல முக்கியப் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய வானிலை ஆய்வு மையம்...