லைஃப்ஸ்டைல்

கார் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! Tata Nexon Camo Edition அறிமுகம்: ரூ.9.99 லட்சத்தில் புதிய மாடல்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது...

தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!

தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...

ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!

முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

அடிக்கிற வெயிலுக்கு ஒருமுறை மலாய் லஸ்ஸி செஞ்சு குடிங்க!

மலாய் லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்:புளிப்பு இல்லாத கெட்டியான தயிர் - 3 கப் சர்க்கரை - 5 முதல் 8 ஸ்பூன் ( தேவைக்கேற்ப) உப்பு - தேவைக்கேற்ப பால் - 2 கப் பால் கிரீம் - 1/2 கப் ஐஸ் கட்டி -...

பலாப்பழ கொட்டையில் ஒளிந்துள்ள நன்மைகள்!

பலாப்பழ கொட்டையில் மறைந்துள்ள நன்மைகள்:பலாப்பழம் என்பது முக்கனிகளில் ஒன்றாகும். பலாப்பழத்தை விரும்பாதவர்கள் எவரும் இலர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். பலாப்பழத்தில் வைட்டமின் ஏ , பொட்டாசியம் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம்...

முருங்கைக்கீரை பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

முருங்கைக்கீரை பொரியல்:தேவையான பொருட்கள்முருங்கைக்கீரை - 2 கப் முட்டை - 3 உப்பு - தேவைக்கேற்ப வெங்காயம் - 2 பூண்டு - 5 பல் எண்ணெய் - தேவைக்கேற்ப கடுகு, உளுத்தம் பருப்பு - தேவைக்கேற்ப கடலைப்பருப்பு - அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 தேங்காய் துருவல் -...

பரங்கிக்காய் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

பரங்கிக்காய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:பரங்கிக்காய் - 2 கப் வெல்லம் - 3/4 கப் பால் - 1/2 கப் நெய் - 4 ஸ்பூன் முந்திரிப் பருப்பு - 10 பரங்கி விதை - சிறிதளவு காய்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி அளவு ஏலக்காய் தூள்...

நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

நாம் தினமும் நடைபயிற்சி செய்வதனால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். அதன்படி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும். அதிலும் அதிகாலையில்...

பல நோய்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இஞ்சி!

நாம் காலையில் குடிக்கும் டீ முதல் பிரியாணி வரை இஞ்சியை முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகிறோம். இந்த இஞ்சி ஏராளமான அற்புத குணங்கள் கொண்டது. அதன்படி இவை வைட்டமின் ஏ, பி6, பி12, வைட்டமின் சி, சோடியம், கால்சியம், பொட்டாசியம்,...

ஒரே வாரத்தில் சர்க்கரை நோய்க்கு தீர்வு!

இன்றுள்ள அவசர காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இந்த சர்க்கரை நோய் பிரச்சனை இருந்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலரும் சர்க்கரை நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய்க்கு உணவு கட்டுப்பாடு அவசியம் என்று பலரும் உணவை குறைத்துக் கொள்வதே அவர்களின்...

இந்த ரம்ஜானுக்கு அங்கூரி ரசகுல்லா செஞ்சு பாருங்க!

அங்கூரி ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்:பால் - அரை லிட்டர் எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் தண்ணீர் - 2 கப் சர்க்கரை - ஒரு கப் ரோஸ் வாட்டர் - ஒரு ஸ்பூன் ஃபுட் கலர் ( ரோஸ்) - இரண்டு அல்லது மூன்று...

பொட்டுக்கடலையில் இருக்கும் அற்புத நன்மைகள்!

பொட்டுக்கடலையில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவை நம் உடலுக்கு தேவையான வளர்ச்சிக்கு உதவக்கூடியது. இது செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. இதில் உள்ள நார் சத்துக்கள் செரிமான கோளாறுகளை குறைத்து ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. பொட்டுக்கடலையில் இரும்பு சத்து அதிகமாக...

சீத்தா பழத்தில் ஒளிந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

சீத்தா பழத்தில் வைட்டமின் சி போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதில் தேவையான அளவு பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சீத்தா பழம் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. அந்த வகையில்சீத்தா...

━ popular

தமிழ்நாட்டில் புதிய பட்ஜெட் அறிவிப்புகள்: மின்சாரம் மற்றும் குடிநீர் துறை தனியார் மயமாக்கப்படுகிறதா? – ஒரு முறையான பார்வை

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் புதிய பட்ஜெட் மற்றும் அதன் துறை சார்ந்த அறிவிப்புகள் குறித்து அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான...