spot_imgspot_img

செய்திகள்

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய திராவிட மாடல் அரசு – முதல்வர் பெருமிதம்

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு,...

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவு தானா? – அன்புமணி கேள்வி

6 மாதங்களாகியும் அணுவும் அசையவில்லை. துரோக மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு...

நயினாரின் ரகசிய விருந்து! அழுது புலம்பிய எடப்பாடி! வல்லம் பஷீர் பேட்டி!

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்ட விவகாரத்தில் திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்து...

அட்டகாசம் ஓபிஎஸ்… தினகரன் வெளியேறுவது உறுதி! டெல்லி கணக்கே வேறு! அய்யாநாதன் நேர்காணல்!

ஓபிஎஸ்க்கு என்.டி.ஏ கூட்டணியில் உரிய மரியாதை வழங்கப்படாததால் தான் அவர் கூட்டணியில்...

பெண்களின் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளரவம் மட்டுமல்ல-அவர்களின் உரிமை The degree behind a Women’s is not a mere honor but a basic right.

நான் முதல்வன் திட்டம் மூலம் பல பெண்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும், மாணவிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு...

நடிகை காயத்திரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கம்…. அண்ணாமலை அதிரடி நடவடிக்கை. Actress Gayathri Raguram has been dismissed from BJP… Annmalai has taken aggressive action

சமூக வலைத்தளங்களில் தன்னை அண்ணாமலை ஆதரவாளர்கள் கேலியும், கிண்டலும் செய்வதாக காயத்திரி ரகுராம் புகார் கூறியிருந்தார்.புகார் கூறிய நடிகை காயத்ரி ரகுராமை பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கியுள்ளார். தமிழ்நாடு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி...

விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்…. அச்சமடைந்த கிராம மக்கள் Wild Elephants encroached on the Farmlands… Scared villagers

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுகளை விட்டு வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் சீரியம்பட்டி கிராமத்திலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.சீரியம்பட்டி கிராமத்தில் புகுந்த நான்கு காட்டு யானைகளும் தற்போது ஈச்சம்பள்ளம் காட்டுக்குள் புகுந்திருக்கிறது.யானைகள் வனப்பகுதியிலிருந்து மீண்டும...

ஆவடியில் செல்போனால் உயிரிழந்த மத்தியரசு ஊழியர்… Central Govt. employee electrocuted using mobile phone and died at Avadi…

சென்னை அடுத்த ஆவடியில் மத்தியரசு ஊழியர் செல்போனை சார்ஜரில் போட்ட படியே பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.ஆவடி கௌரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி வயது 59. இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.வி.ஆர்.டி.இ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.கௌரிப்பேட்டையை...

தமிழறிஞர் ஔவை நடராஜன் மறைவு.. Tamil Scholar Avvai Natarajan passed away…

உடல் நலக் குறைவு காரணமாக, தமிழறிஞர் ஔவை நடராஜன் காலமானார். அவராது உடல் இன்று மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.முதுமை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார்...

சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபர் கைது… அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் Youth arrested for selling Ganja at Ambattur

சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபர் கைது… அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பரிமுதல்.போதையில்லா தமிழகம் என்ற இலக்கின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆணைப்படி பல்வேறு போதைப்...

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் There is no need to fear against Madras eye – Ma. Subramanian

மெட்ராஸ் -ஐ பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ்-ஐ பாதிப்புக்கு பயன்படுத்தும் கண் மருந்து என்பது போதுமான அளவு கையிருப்பில் உள்ளதென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்...

பாமக தலைமையில் 2026 ல் ஆட்சி – டாக்டர் அன்புமணி PMK will form government in 2026 – Dr. Anbumani

தமிழகத்தில் பாமக தலைமையில் 2026ல் கூட்டணி ஆட்சியை அமைக்கும். அதற்கான வியூகங்களை 2024ல் பாமக தொடங்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் அன்புமணி, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு...

அதிமுகவை பற்றி பேச டி.டி.வி. தினகரனுக்கு தகுதி இல்லை – மா.பா.பாண்டியராஜன். TTV Dinakaran has no rights to speak about AIADMK party – Ma Foi...

புலியை சீண்டிப் பார்க்கிறார் டிடிவி... அதிமுகவிலிருந்து வெளியே சென்று தனி கட்சி தொடங்கிய டிடிவி தினகரன் அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் குற்றச்சாட்டு.சென்னை திருவொற்றியூரில் சர்வதேச மழலையர் பள்ளி திறப்பு விழாவில்...

முதலமைச்சர் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது. A State Development Coordination Committee Meeting was held under the chairmanship of the Chief Minister.

மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறை படுத்துவதை கண்காணிக்க மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு...

━ popular

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய திராவிட மாடல் அரசு – முதல்வர் பெருமிதம்

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு, திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில்...