spot_imgspot_img

செய்திகள்

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால்...

பாரத் பந்த் எதிரொலி: தமிழகத்தில் தீவிரமான ரயில் மறியல் – நூற்றுக்கணக்கானோர் கைது

பாரத் பந்த் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்,...

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!

மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை...

”டெல்லி ஆட்சியாக இருந்துட்டு போகட்டும்” – திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு…

டெல்லி ஆட்சியாக இருந்து விட்டு போகட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்...

தங்கை ஆசைப்பட்ட நாய், காளை, சேவலை சீர்வரிசையாக கொடுத்து அசத்திய பாசமிகு அண்ணன்!

மானாமதுரையில் தங்கையின் திருமணத்தில் தங்கை ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றி கொடுத்து ஒரு அண்ணன் வழங்கிய சீர்வரிசை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள். சுரேஷ்- செல்வி தம்பதியர். இவர்களின் மகளான விரேஸ்மாவிற்க்கு நேற்று மானாமதுரை...

கொரோனாவுக்கு பின் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-ஆம் இடத்தில் உள்ளது- தமிழிசை

திருச்செந்தூர் கொரோனாவிற்கு பிறகு உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இன்று வருகை தந்தார். அப்போது...

தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோஸ், வீடியோ வைரல்

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி-67 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அதற்கான பூஜை கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.இதற்கு முன்னதாக லோகேஷ் இயக்கத்தில்...

பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு – அமைச்சர்கள் ஆய்வு

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்தனர்.மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த...

மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் புனரமைப்பு – மு.க.ஸ்டாலின்

வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக புனரமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தன் கவிகளால் விடுதலை வேட்கை செய்த மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டிற்கு கவிதைகள் மூலம் பாரதியார்...

தமிழ் நாட்டில் மீண்டும் மழை – வானிலை ஆய்வு மையம்

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் இன்று...

திருவள்ளூர் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டதால் மக்கள் தவிப்பு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. அதனால் அதன் வழியாக செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து வினடிக்கு 10000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா? – தமிழச்சி தங்கபாண்டியன்

இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குமா? என்று தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், "இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு...

அதிமுக எந்த காலத்திலும் திராவிட இயக்கமாக இருந்ததில்லை – கனிமொழி AIADMK has never been a Dravidian movement – Kanimozhi

திராவிடம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அதிமுக இன்று திராவிட இயக்கமாக இல்லை. அது எந்த காலத்திலும் இருந்ததில்லை என்று திமுக துணைப் பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.திருச்செந்தூரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர்...

காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த மோப்பநாய்க்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

காவல் துறையில் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றிய டோனி என்கிற டாபர்மேன், (மோப்பனாய்) இருதயநோய் காரணமாக உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இது குறித்து ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வெளியிட்டுள்ள இரங்கல்...

━ popular

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...