செய்திகள்
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
News365 -
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
News365 -
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம் ‘சக்தி யாத்திரை’
தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது என நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரி 27 ஆம்...
சென்னையில் பள்ளி அருகே குட்கா விற்ற கடைக்கு சீல்
சென்னை வடபழனி, ஆற்காடு சாலையில் பெட்டி கடை நடத்தி வருபவர் ரகமதுல்லா (வயது46).அரசு பள்ளி அருகே செயல்பட்டு வரும் இந்த கடையில் கடந்த அக்டோபர் மாதம் 2021ம் ஆண்டு உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை செய்தனர்.அப்போது அங்கு தடை செய்யப்பட்ட...
ஈபிஎஸ், ஓபிஎஸ் போட்டி போட்டுக்கொண்டு கமலாலயத்தில் காத்துக்கிடக்கின்றனர்- உதயநிதி ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் போல் இல்லாமல் திருமண தம்பதிகள் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.சென்னை புரசைவாக்கம் குயப்பேட்டை பகுதியில் 6.02 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை திறந்து...
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன புதிய தகவல் தொழில்நுட்ப டவர்
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக, ரூ. 10 கோடி செலவில், 135 அடி உயரத்தில், புதிய டவர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டவர், செயல்பாட்டிற்கு வந்ததும், சென்னை விமான...
சென்னை: வழிபறியில் ஈடுபட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்த தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.கொருக்குப்பேட்டை பேசின் பிரிட்ஜ் ஆர் கே நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் ஆயுதங்களோடு சுற்றி தெரியும் போதை ஆசாமிகளின் அடாவடி...
இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் அணிக்கு கிடைக்க வாய்ப்பு- செங்கோட்டையன்
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து இரண்டு, மூன்று நாட்களில் எடப்பாடி அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக பணிமனை ஈரோடு அரசு மருத்துவமனை அருகே...
ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம் ஐயா ஜி.கே.வாசன் அறிவிப்பு.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று (23-01-2023) வெளியிட்டுள்ள...
ரூ.8,100 கோடிக்கு ஐபோன்கள் ஏற்றுமதி- ஆப்பிள் சாதனை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூ.8,100 கோடி மதிப்பிலான ஐபோன்களை டிசம்பரில் ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.இந்தியாவில் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகியவை ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து வழங்கிவருகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து சாதனை அளவாக ரூ.10 ஆயிரம்...
ஈரோடு இடைத்தேர்தல்- பின்வாங்கியது பாஜக?
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பாஜக பின்வாங்குகிறது.பாஜக வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்தார். கூட்டணியில் அதிமுகவே பெரிய கட்சி என்றும், இடைத்தேர்தலில் வலுவான...
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம்: ஈபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, இன்று முதல் 26ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
