செய்திகள்
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
News365 -
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
News365 -
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
ஈரோடு இடைத்தேர்தல்- பாஜக நிலைப்பாடு என்ன? ஜெயக்குமார் பதில்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஆதரவு கோரினர்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டுகேட்டு அதிமுக இரு அணிகளின்...
வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வழிப்பறி போலீஸ் வலைவீச்சு
சென்னையில் உள்ள வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முகத்தில் கர்சீப் கட்டி வந்து கைவரிசை காட்டிய நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. முதற்கட்ட விசாரணையில் ஹவாலா பணம் என...
விமானத்தில் பயணிக்கிறேன்… அவசர கால கதவை திறக்க மாட்டேன்- தயாநிதிமாறன் எம்பி
கடந்த டிசம்பர் 10-ம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பயணித்தனர்.அப்போது விமான பயணத்தில் திடீரென அவசரகால கதவை திறந்ததாகவும், இதனையடுத்து விமானத்தில்...
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு செலவிட்ட தொகை இதுதான்! ஈபிஎஸ்க்கு மா.சு. அதிரடி
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு செலவிட்ட தொகை பற்றிய விவரத்தை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருந்த நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பற்றி...
தளபதி 67ல் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக்… அப்டேட்டுகளுக்காக காத்திருக்கிறேன்….
https://youtube.com/shorts/XwYoeNlLqvI?feature=share
“இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் அதிமுகவிற்கு தான் என் ஆதரவு”
இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் அதிமுகவிற்கு தான் என் ஆதரவு என தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி...
இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
20 மாத கால திமுக ஆட்சியில் நடந்துள்ள வரலாறு சிறப்புமிக்க சாதனைகளால் ஈரோடு கிழக்கில் மகத்தான வெற்றி கிடைக்கும் என மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,...
வீடு கட்டுவதில் தகராறு- முதியவர் அடித்துக் கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் கோளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). இவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொது இடத்தை ஆக்கிரமித்து அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் வீடு கட்ட கடகால் எடுத்துள்ளார்.இதனை அப்பகுதியில் வசிக்கும் மக்களுடன் சேர்ந்து முதியவரான...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை- பாமக
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து...
கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களைப் பிரித்து கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இது தொடர்பான அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.இது தொடர்பாக...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
