செய்திகள்

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...

புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?

2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...

2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி

நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...

ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...

ஜி.கே. வாசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு! கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தப்படி அந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

தை அமாவாசை- ராமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி

தை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு, பின்பு கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அமாவாசை என்பது...

ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுகவினர் தொடங்கினர்

ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று காலை திமுகவினர் தொடங்கினர். திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் வாக்கு சேகரிக்கும் பணியில் மிக விரைவில் வர உள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம்- ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம், பாஜக போட்டியிட்டாலும் ஆதரவு அளிப்போம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக எடப்பாடி அணி போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி...

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளாரா?

அண்ணாத்தை படத்திற்கு பிறகு ரஜினி ஜெயிலர் படத்தில்  நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு 70% வரை முடிந்துள்ளது. இப்படம் ஏப்ரலில் வெளிவர இருப்பதாக...

கோவை குற்றாலம் நுழைவு கட்டணத்தில் மோசடி; இருவர் பணியிடைநீக்கம்

கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நுழைவு...

Boston Dynamics நிறுவனம் உருவாக்கிய புதிய ரோபோ

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ரோபோ தனது புதிய திறமைகளை காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.Boston Dynamics நிறுவனம் உருவாக்கிய ரோபோ அட்லஸ் மனிதர்கள் போன்று உடல் அசைவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது தனது புதிய அசைவுகளை செய்து காட்டும் வீடியோ...

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சேலத்தில் தங்கி உள்ள எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம்...

தொழிலதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்

சென்னை அம்பத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெயராமன் என்பவரை மயிலாப்பூரில் கடத்தி, 20 லட்சம் ரூபாய் கேட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதிய சேர்ந்த ஜெயராமனும் தேவராஜூம் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். அதில்...

━ popular

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  8...