செய்திகள்

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...

புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?

2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...

2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி

நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...

ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...

ஒரே நாடு ஒரே கட்சி ஒரே ஆட்சி என்ற சர்வாதிகார பாசிச முறையை அமல்படுத்த பாஜக முயற்சி- முத்தரசன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் மகத்தான வெற்றி பெருவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் செய்தியாளர்களை...

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் இரவில் உறைபனிக்கு வாய்ப்பிருப்பதாகவும்...

ஒரே பைக்கில் மூவர் பயணம்- சிறுவன் பலி

சென்னை காசி மேட்டில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.சென்னை காசிமேடு சிங்கார வேலர் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய தேவா, அஜய்...

சென்னையில் இருந்து மதுரை வரை ராமதாஸ் 8 நாட்கள் பிரசாரம்

உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ 8 நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் மூத்த மொழியான தமிழின் இனிமை, பழமை,...

ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு

ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 24 மணி நேரமும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்...

பழனியில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

பழனி முருகன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த தெய்வீக தமிழ் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா...

ஆளுநர் பதவி விலக வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அரசியல் சாசனத்தின் படி நடந்து கொள்ளாத ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைப்பெற்றது.போராட்டத்தை...

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் விபத்து ஒருவர் படுகாயம்

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடிய பாலங்களில் ஒன்று.இந்த மேம்பாலத்தில் நேற்று இரவு 10:30 மணி அளவில் இளைஞர் ஒருவர்...

குடியரசு தின விழா- சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை விமானநிலையத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாட்டங்களையொட்டி, கூடுதல் பாதுகாப்பாக 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவின் 74-வது சுதந்திர தின விழா வரும் 26-ஆம் தேதி வியாழன் அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது....

Railway Kalasi Job….Physical Qualification Test at Avadi…

https://youtu.be/KvRV59RxukQ

━ popular

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  8...