செய்திகள்
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
News365 -
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
News365 -
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
நடிகர் வடிவேலுவின் வீட்டிற்கு மு.க.அழகிரி நேரில் சென்று அஞ்சலி…..
https://youtu.be/Elbz2SUcfGo
ஓராண்டில் 5-வது முறையாக தனியார் பால்விலை உயர்வு- அன்புமணி கண்டனம்
ஓராண்டில் ஐந்தாவது முறையாக தனியார் பால்விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் 5 தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை...
சென்னை கோடம்பாக்கத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞர் படுகாயம்…
https://youtu.be/we8CiMODpzs
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின முதல் அணிவகுப்பு ஒத்திகை
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அப்பகுதியில் மெட்ரோ...
ஈசிஆர் சாலையில் பராமரிப்பு பணி- கல்பாக்கம், மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம்
ஈசிஆர் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கல்பாக்கம், மாமல்லபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு அதிபர்கள் மற்றும் தலைவர்கள் அதிகாரிகள் பிப்ரவரி 1-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை...
துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்
சென்னை பல்லாவரம் அருகே திரிசூலத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கூலித் தொழிலாளி காலில் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திரிசூலம் பெரியார் நகரில் சங்கர் என்பவர் வீட்டில் கட்டுமான பணி நடைபெற்றுவருகிறது. அதே சமயம் திரிசூலம் மலைப்பகுதியில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் அனுமதி பெற்று...
இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி- இரட்டை இலை யாருக்கு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம்
தரப்பு போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.இன்று மாலை வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. ஒற்றை தலைமை விவகாரம், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சிக்கலும்...
தங்கம் விலை அதிரடி உயர்வு- இல்லத்தரசிகள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.280 உயர்ந்து ரூ.42,600-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த...
தமிழகத்தில் புதிய திட்டத்தை கொண்டுவர உள்ளார் முதலமைச்சர் – அமைச்சர் கே.என்.நேரு
சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகள் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள இளங்கோ நகரில் ரோட்டரி சங்கத்தினருடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.என்.நேரு...
ஈரோடு இடைத்தேர்தல்- அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை
கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், அண்ணாமலை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் சிபி.ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் ஈரோடு கிழக்கு...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
