செய்திகள்
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
News365 -
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
News365 -
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
ஆவடியில், ரயில்வே உடல் தகுதி தேர்வு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் இரண்டாம் படை பிரிவின் மைதானத்தில் ரயில்வே உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் பங்குபெற சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை காத்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள்.மத்திய அரசின் ரயில்வே...
உலக கோப்பை ஹாக்கி போட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஒடிசா மாநிலத்திற்கு சென்று உள்ள தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.உலகின் 16 நாடுகள் பங்கேற்கும் பதினைந்தாவது உலக கோப்பை ஹாக்கி போட்டிகள்,...
நடிகர் வடிவேலுவின் தாயாருக்கு மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்
நடிகர் வடிவேலுவின் தாயார் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி நேரில் அஞ்சலி செலுத்தினார்.நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(எ) பாப்பா 87 வயதான அவர் உடல்நல குறைவு காரணமாக இன்று அதிகாலை இயற்கை...
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாத பழனிச்சாமி
மருத்துவத்துறை ஊழியர்கள் பலர் கடுமையாக பணியாற்றி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி அறிக்கை விடுத்துள்ளார் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.எடப்பாடி பழனிச்சாமி விரும்பினால் மக்களை தேடி மருத்துவம்...
தமிழகத்தில் பிஎஸ்4 இன்ஜின் வாகனங்கள் முறைகேடாக பதிவு செய்த விவகாரம்
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பிஎஸ்4 இன்ஜின் வாகனங்களை முறைகேடாக பதிவு செய்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அறிக்கை அடிப்படையில், உள்துறைச் செயலாளர் விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் உத்தரவுப்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச்...
ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய சுப்பிரமணியன் சாமியின் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.தனுஷ்கோடியிலிருந்து இலங்கை கிழக்கு கடற்கரைப் பகுதி வரை சுண்ணாம்பு கற்களாலான பாலம் போன்ற அமைப்பை ராமர் பாலம் என்று அழைக்ப்படுகிறது. சேதுசமுத்திர திட்டம்...
ஆளுநரின் வேஷம் வெளிச்சத்திற்கு வந்தது – கே.எஸ்.அழகிரி
ஈரோடு மாவட்டம் இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே நிற்கும், மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து இன்று ஆதரவு கேட்க உள்ளேன்தமிழ்நாடு, தமிழகம் விவகாரத்தில் ஆளுநர் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை பதுங்குகிறார்கள் என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டுகிறார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை...
மீண்டும் மோதுவார்களா அஜித், விஜய்?
இந்த ஆண்டு மீண்டும் தீபாவளி பண்டிகைக்கு விஜய், அஜித் படங்கள் ஒன்றாக வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அஜித்தின் துணிவும், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானதில் இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் பொங்கல்...
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் அழைத்து பயன் பெறுங்கள்...
தை அமாவாசைக்கு மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்!
இந்த 2023ம் ஆண்டு தை அமாவாசை சனிக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. தை அமாவாசை ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை வருகிறது.ஒவ்வொரு மாதமும், அமாவாசை திதி வரும் இருந்தாலும், தை மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியமாதாக கருதப்படுகிறது.நமது வாழ்க்கையில்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
