செய்திகள்
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...
“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின்...
விருதாச்சலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் – போலீஸ் விசாரணை
விருத்தாசலம் அடுத்த காட்டுக்கூடலூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் பங்க் ஊழியரை 3 பேர் சரமாரியாக தாக்கியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் காயம் அடைந்திருக்கிறார். இரண்டு பேரை பிடித்து விருத்தாச்சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருத்தாசலம்...
நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை – பிரதமர் ரிஷி சுனக்
2023ம் ஆண்டில் நம் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை - 2022ம் ஆண்டுக்கான இறுதி உரையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.https://twitter.com/i/status/16091123522799575062022ம் ஆண்டு முடிந்து, 2023ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில்...
சவிதா மருத்துவமனை மீது நடவடிக்கை – அமைச்சர் உறுதி
சவிதா மருத்துவமனை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். காப்பீட்டு திட்ட பொறுப்பாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.காப்பிட்டு திட்ட...
நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி. பலர் காயம்
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் பட்டாசுக் கடை உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மேலும் ஐந்து பேர்...
இடைத்தரகர் இன்றி அரசே கரும்பை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
தை பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு விளைச்சல் அமோகமாக நடைபெற்றுள்ள நிலையில் இடைத் தரகர்கள் இன்றி அரசு அதிகாரிகளே விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை...
ஜனவரி 13 “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” தொடங்குகிறது
"சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா" கலை நிகழ்ச்சியை, ஜனவரி 13-ஆம் தேதி, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.முத்தமிழறிஞர் கலைஞர் இருப்பது போன்ற அதே உணர்வோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "சென்னை சங்கமம்", " நம்ம...
அரசியல் களத்தை எதிர்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி
அரசியல் களத்தை எதிர்கட்சிகள் சரியாக புரிந்து கொண்டால் நிச்சயம் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று டெல்லியில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.https://twitter.com/i/status/1609094692494520322காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தன்னை எதிர்க்கும் போது அதிலிருந்து பயிற்சி...
குற்றால அருவியில் அடித்து சென்ற 4 வயது சிறுமியை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு
குற்றால அருவியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வயது சிறுமியை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் 100 அடி பள்ளத்தில் இறங்கி போராடிக் காப்பாற்றிய தூத்துக்குடி இளைஞரை, மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினர்.தூத்துக்குடி மாவட்டம்...
வயதில் மூத்தவர்கள் ரோல் மாடல் – அமைச்சர் உதயநிதி
வயதில் மூத்த திறமையானவர்களை முதியோர் என்று அழைப்பதை விட இளைஞர்களுக்கான ரோல் மாடல் என அழைப்பதே பொருத்தமானது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில், மூத்தவர்களுக்கான...
சென்னை வடபழனியில் கார் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி
சென்னை வடபழனியில் கார் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி செய்தவர் கைது செய்யப்பட்டார்.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 37. டிவிஎஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சாமி தரிசனம் செய்வதற்காக வடபழனி ஆண்டவர் கோயிலுக்கு குடும்பத்துடன்...
━ popular
அரசியல்
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.பாமகவின்...
