செய்திகள்

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

திமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி – ஒரு விரிவான பார்வை!

2026 சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் திமுக, தனது...

அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுப்பு: திமுகவின் அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள...

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பூந்தமல்லியில் மீண்டும் ஆ.கிருஷ்ணசாமி போட்டி!

தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்...

துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா

துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் தோற்று உறுதி என தகவல் வெளியாகியிருக்கிறது.துபாயில் இருந்து...

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து 40 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள்...

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்தும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 வழங்க வலியுறுத்தியும் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய...

ஆதி திராவிட சமூகத்தினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட ஜேபி நட்டா

கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மூர்த்தி, விஜயா தம்பதியினரின் வீட்டில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உணவருந்தினார்.மூர்த்தி- விஜயா தம்பதியினரின் வீட்டுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர்...

கார் மோதியதில் சுக்கு நூறாக உடைந்த நேரு சிலை

பூவிருந்தவல்லி அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சாலையோரம் இருந்த நேரு சிலை சுக்கு நூறாக உடைத்ததுபூந்தமல்லி அடுத்த நசரத் பேட்டை சாலை சந்திப்பில் பழமை வாய்ந்த நேருவின் சிலை பீடத்துடன் அமைந்திருந்தது 1988 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியால்...

திமுக அனைத்து அணி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகளுடன் இன்று (டிசம்பர் 28) காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று...

‘நீங்க நெனச்ச த்ரிஷா இல்ல..இந்த படம் வேற மாறி..’ ராங்கி பட விழாவில் த்ரிஷா பேச்சு

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில்,இயக்குனர் சரவணன் இயக்கத்தில், நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள "ராங்கி" திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் "ராங்கி" படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது....

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி அதிமுக இன்று பந்த்-க்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள வீட்டில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி மாநிலத்தில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது....

வரும் புத்தாண்டை முன்னிட்டு தீவிர வாகன சோதனைகள்-போக்குவரத்து காவல்துறை

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளையும் மீறுபவர்களை கண்காணிக்க இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.115 இடத்தில் தற்காலிக சோதனை மையங்கள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை சோதனை.சென்னையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் பைக் ரேஸ் ஈடுபட்ட கல்லூரி...

“சட்டப்போராட்டம் நடத்தி சமச்சீர் கல்வியை செயல்பாட்டுக்கு கொண்டுவர செய்தவர் முதலமைச்சர்”

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இனமான பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மண்ணடியில் நடைபெற்றது."மொழிப்போர் களம்கண்ட தமிழ் வீரம்" என்ற தலைப்பில் துறைமுகம் கிழக்கு பகுதி தி.மு.க செயலாளர் ராஜசேகர் தலைமையில் மாவட்டச் செயலாளர் -...

━ popular

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...