செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற...
மதுரை எய்ம்ஸ் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் குற்றச்சாட்டு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர் நியமனத்தில் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கைகளை...
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: விசிக வேட்பாளர்களுக்கு ‘வாளி’ சின்னம் ஒதுக்கீடு!
வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...
மீண்டும் மாஸ்க்கா? ‘சிக்காடா’ – உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய COVID உருமாற்றம்!
கடந்த சில ஆண்டுகளாகவே உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது...
10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்
பள்ளியில் இரு ஆசியர்கள் மோதிக்கொண்ட நிலையில் சண்டையை தடுத்து நிறுத்த வந்த 10 வயது மாணவனை ஆசிரியர் முதல் மாடியில் இருந்து தூக்கி வீசிய நிலையில் படுகாயம் அடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நரகுண்ட் தாலுக்கா...
குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது – ஐகோர்ட்
சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது எனக் கூறி, பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகரில் குப்பைகளை...
சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது- ராமதாஸ்
சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்யப்படும் இரும்புக்கு உலகின் பல நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால் தனியாருக்கு விற்கக் கூடாது பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான...
தாய் அடிப்பார் என்ற பயத்தில் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
மதுரவாயலில் தேர்வு எழுதி விட்டு எட்டாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரவாயல், சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகன் (37)கூலித் தொழிலாளி. இவரது மனைவி புனிதா(32) அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில்...
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுதெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை கடற்கரையை...
பள்ளியில் மயங்கிவிழுந்த மாணவி! தாய் திட்டியதால் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் தனது தாயார் திட்டியதாக எறும்புக்கு போடும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த நிலையில் அவரின் உடல் நிலையை பார்த்து சந்தேகம்...
மெட்ரோ பயணிகளை ஈர்க்க இலவச பயணத் திட்டம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில்,பயணிகள் வருகையை அதிகரிக்க "குறுகிய கால இலவச பயணத் திட்டத்தை சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தவுள்ளது.சென்னை பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 118.9 கி.மீ தொலைவிற்கு சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ...
வாரிசு படம் வெற்றி பெறவேண்டி ஐயப்ப பூஜை
தளபதி விஜய் நடித்த வாரிசு படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்து வழிபாடு செய்த மயிலாடுதுறை பக்தர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகைக்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு...
காதலிக்கவில்லை எனில் அறுத்துப் போட்டுருவேன்… மிரட்டிய இளைஞர்
வேலாயுதம்பாளையம் அருகே சிறுமிக்கு தொந்தரவு அளித்த மூன்று இளைஞர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டிலிருந்து கொண்டு டுடோரியலில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த...
நிறைய கஷ்டம், கவலை இருந்தாலும் பொறுமையுடன் இருங்க- ஈபிஎஸ்
அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று சென்னை வானகரம் ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் அமைப்புச் செயலாளர் செல்லபாண்டியன் வரவேற்றுப் பேசினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள்...
━ popular
Breaking News
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக தலைமைச்...
