செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற...

மதுரை எய்ம்ஸ் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர் நியமனத்தில் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கைகளை...

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: விசிக வேட்பாளர்களுக்கு ‘வாளி’ சின்னம் ஒதுக்கீடு!

வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...

மீண்டும் மாஸ்க்கா? ‘சிக்காடா’ – உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய COVID உருமாற்றம்!

கடந்த சில ஆண்டுகளாகவே உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது...

எம்ஜிஎம் மாறனின் ரூ.216 கோடி சொத்துக்கள் முடக்கம்- ஐகோர்ட் அதிரடி

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தொழிலதிபா் எம்.ஜி.எம். மாறனுக்கு சொந்தமான 216.40 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.சென்னை தொழிலதிபரும், தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருமான நேசமணி மாறன் முத்து...

கவுன்சிலரை கடத்தி வன்முறை வெறியாட்டம்- பாஜக கண்டனம்

கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் காரில் சென்றுகொண்டிருந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்ட திருவிகா என்பவர் கடத்தப்பட்டார்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி,”கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை...

சிக்கல் இல்லாமல் வெளியாகும் நயன்தாராவின் “கனெக்ட்” – விக்னேஷ் சிவன்

எவ்வித சிக்கலும் இன்றி 300க்கும் மேற்பட்ட திரையரங்கில் திட்டமிட்டபடி வெளியாகிறது 'கனெக்ட்' என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன். குழந்தையை நன்றாக பார்த்து கொள்கின்றார் 'அம்மா நயன்தாரா' குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் பேசினார்.சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார்...

நயன்தாரா குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார்- விக்னேஷ் சிவன்

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் (கிருஷ்ணவேணி) திரையரங்கில் நடிகை நயன்தாரா நடித்து டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ள "கனெக்ட்" திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.படத்தை பார்க்க படத்தின் நாயகி நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன்,நடிகர் வினய்...

சிலிண்டர் வெடித்து விபத்து- சிறுமி உட்பட 3 பேர் படுகாயம்

ஆவடியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்தது- சிறுமி உள்ளிட்ட 3பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.ஆவடி கோயில் பதாகை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஜா. இவர் நேற்று இரவு தனது வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது கேஸ்...

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது மஜத

கர்நாடக சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் 93 தொகுதி வேட்பாளர்களின் முதல் பட்டியலை மதசார்பற்ற ஜனதாதளம் வெளியிட்டது.கர்நாடக மாநிலத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பொது தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில சட்டபேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல்...

அதிவேகமாக பைக் சாகசம்- அரசு பள்ளி மாணவன் பலி

தாம்பரம் அருகே இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நண்பனிண்டம் இரவலக கே.டி.எம் பைக்கை வாங்கி ஓட்டிய 17 வயது அரசு பள்ளி மாணவன் உயிரிழந்தார்.வண்டலூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்த பள்ளி மாணவன் சரண்(17)....

இந்தி அதற்கு பயன்படாது.. ஆங்கிலம் தான் பயன்படும்.. – ராகுல் காந்தி..

பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது , மாறாக ஆங்கிலம்தான் பயன்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது ராஜஸ்தானில்...

கடலூர் மாவட்டத்தில் ரூ.255.64கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம்…

கடலூர் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல்...

இது “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன் செயல்படும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகிறது. அந்த...

━ popular

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.​தமிழக தலைமைச்...