செய்திகள்
விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை...
“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும்,...
அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பிகார் ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு
அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கு: இந்தியாவின் சார்பில் பிகார் ஆளுநர் மற்றும் மத்திய...
இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM) சான்றிதழ் வழங்கக்...
ஜீவனாம்சம் வழங்கத் தவறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை- ஐகோர்ட்
ஜீவனாம்சம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் , வழங்கத் தவறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி, விவாகரத்து கோரி...
“சண்டிகர், மேகலாயாவில் ஓபிஎஸ்க்கு ஆளுநர் பதவி காத்திருக்கிறது”
ஓபிஎஸ்-க்கு டெல்லி காத்திருக்கிறது, சண்டிகர் மற்று மமேகாலயாவில் கவர்னர் பதவி காத்திருக்கிறது என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில், அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு குறித்து திருப்பரங்குன்றம்...
செயல்பாடு மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன் – உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்.சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உள்ள தர்பார் அறங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.“உதயநிதி...
உதயநிதி இனி சின்னவர் இல்லை ‘இளைய தலைவர்’- ஐ.லியோனி
உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்ற பட்டத்துடன் இனிமேல் யாரும் அழைக்க வேண்டாம், இளைய தலைவர் என்று அழைக்க வேண்டும் திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கழக...
உலகக்கோப்பை கால்பந்து – இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி
முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் பலமிக்க இரு அணிகளும் ஆக்ரோஷமாக தொடங்கின. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டி...
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து...
மது குடிக்க பணம் தராத தாயை வெட்டிக் கொன்ற மகன்
மது குடிக்க பணம் தராத தாயை மகன் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் கிராமத்தில் மணிகண்டன்- ஜோதி தம்பதியரின் மகன் மருதுபாண்டி.(வயது 23). கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான...
திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனை
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தர்ம பிரச்சார பரிஷத்தில் 2005 ஆண்டில் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பணியில் நியமனம் செய்யப்பட்டனர். இதில் மூவரை...
கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 300 மூடை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நெ ல்லையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.தமிழகத்திலிருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி அடிக்கடி...
உதயநிதி விரைவில் துணை முதல்வர்- பொன்முடி அதிரடி
தமிழ் படித்த தகுதியான ஆசிரியர்கள் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் நடத்த நியமிக்கப்படுவார்கள் என உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பொறியியல் கல்லூரியில் இப்பொழுதுதான் முதல் முறையாக தமிழை...
━ popular
க்ரைம்
விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற...
