செய்திகள்
ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!
தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!
கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...
ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...
அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...
இந்தியில் விஜய் பாட்ஷா பலிக்கவில்லை!
வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான வாரிசு படம் தமிழில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனவரி 11-ம் தேதி வெளியானது.இப்படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இரண்டு நாட்களாக படம் நன்றாக வசூலித்து வருவதாக...
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க நினைக்கும் மத்திய அரசு
தமிழ்நாடு அரசு சார்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டேட் வங்கியின் தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் அறையில் அமர்ந்து கோரிக்கை வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.பொங்கல் திருநாளன்று...
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் திருமாவளவன் கைது
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்துக் கொண்டது மட்டும் தான் பிரச்சனையா? இல்லை அவர் வந்த...
பொங்கல் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்- எடப்பாடி பழனிசாமி
உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது...
மனைவியின் குடும்பத்தினரை மிரட்டிய திருவாரூர் மருத்துவர் கைது
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சாஜித் அகமது வயது 27 என்ற மருத்துவருக்கும்(MBBS) கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.திருமணத்தின் போது நூறு சவரன் நகை மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான...
அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அண்ணாமலையின் பாதுகாப்பை Y பிரிவில் இருந்து Z பிரிவாக உயர்த்தி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாவோயிஸ்ட் மற்றும் மதவாத அடிப்படைவாதிகளின்...
ஜன.31 முதல் ஏப்.6 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி...
விமானத்தில் பயணிக்க சீட் இல்லாததால் பயணிகள் தவிப்பு
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மதுரை, தூத்துக்குடி, மற்றும் திருச்சி விமானங்களில் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய நாட்களுக்கான டிக்கெட்டுகள் நிரம்பிவிட்டன. அதிக கட்டணம் கொடுத்தாலும், விமானங்களில் சீட் இல்லாததால்...
நடிகர் விஜயின் “வாரிசுடு” தெலுங்கில் நாளை வெளியகிறது!
தில்ராஜு தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,ஜெய சுதா உள்ளிட்டோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "வாரிசு" திரைப்படம் கடந்த புதன்கிழமை ஆந்திரா - தெலுங்கானா தவிர உலகம் முழுவதும்...
அதிமுக ஆட்சியைவிட திமுக ரூ.4,000 கோடி குறைவாக கடன் வாங்கியுள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.அப்போது பேசிய அவர், “நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரானவர்களே தவிர மதத்திற்கு அல்ல. கபட வேடதாரிகளுக்கு அனைத்து கோயில்களும் புத்துயிர் பெறுவது பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் மதவாத,...
━ popular
தமிழ்நாடு
ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!
N K Moorthi - 0
தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக 6 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் இன்று...
