செய்திகள்
பிரதமர் மோடியின் ‘செய்தியாளர் சந்திப்பு தவிர்ப்பு’ பாணி: ஆஸ்திரேலியப் பயணத்தில் எழுந்த கடுமையான விமர்சனங்கள்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிக் காலத்தில், முன்கூட்டியே திட்டமிடப்படாத...
பட்ஜெட் தாக்கல் – முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
தமிழகத்தில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில், முதலமைச்சர் சி. ஜோசப்...
சொத்துக்காகக் கொடூரம்: மாமாவிற்கு ‘நாய் கொல்லும் விஷ ஊசி’ போட்டுப் படுகொலை செய்த மைத்துனன்!
ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக, தனது சொந்த மாமாவிற்கு...
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்குவது அரசின் கொள்கை முடிவு: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடித் தீர்ப்பு!
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது அரசின் கொள்கை...
ஆளுநர் நாட்டையே அவமானப்படுத்திவிட்டார்- சபாநாயகர் அப்பாவு
ஜனவரி 13 ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “நாளை இரங்கல் தீர்மான நிறைவேற்றி பேரவை ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளில்...
டெல்லியில் குளிர் அலை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி
டெல்லியில் குளிர் அலை தொடர்ந்து நகரத்தை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி ஏற்பட்டுள்ளது.திங்கள்கிழமை காலை நகரம் அடர்த்தியான மூடுபனியால் மூடப்பட்டிருந்ததால், டெல்லியில் பார்வைத் திறன் தொடர்ந்து குறைவாகவே இருந்தது. இந்திய வானிலை ஆய்வு படி, டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் 25...
தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தார்- அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு அரசு தயாரித்து அச்சிட்ட உரையை முறையாக படிக்காதது, அச்சிடாத வாசகங்களை சேர்த்து வாசித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு அரசு தயாரித்து...
ஆளுநர் உரைக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றம்!
ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்று முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவை உரையில் இருந்த அமைதி பூங்கா என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்தார். 46 ஆம் பக்கத்தில் இருந்த,...
ஆளுநர் முன் முதலமைச்சர் இவ்வாறு செயல்படுவது அநாகரீகமானது- ஈபிஎஸ்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் பாதியில் வெளியேறினர். ஆளுநரின் செயலை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறினர். முதலில் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வெளியேறிய...
ஆவடியில் ரூ. 3 கோடி பதிப்பிலான திட்டங்களை அமைச்சர் நாசர் தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருமுல்லைவாயிலில் தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பிடம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டுரை மார்க்கெட் (வார்டு எண்- 20), எம்ஜிஆர் நகர் (வார்டு எண் 22), திருமுல்லைவாயில் (வார்டு எண்- ...
என்ஜிடி உத்தரவை ஆவடி மாநகராட்சி புறக்கணிக்கிறது
புதிதாக உருவான ஆவடி மாநகராட்சியில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது கலைந்ததாக தெரிகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.குடிமை அமைப்பு அதன் அதிகார எல்லைக்குள் 12 ஏரிகளைக் கொண்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) வெள்ளத்தைத் தவிர்க்க...
Infosys Off Campus Drive 2023 for Freshers
Infosys Off Campus Drive 2023 Freshers | 2020/2021/2022 Batch | இந்தியா முழுவதும் | கடைசி தேதி: 13 ஜனவரி 2023Infosys Off Campus Drive 2023 Freshers BE/B.Tech/ME/M.Tech/MCA/M.Sc. க்காக Specialist Programmer மற்றும் Digital...
உரையில் ‘திராவிட மாடல்’-ஐ தவிர்த்த ஆளுநர்
சட்டப்பேரவை உரையில் திராவிட மாடல் ஆட்சி என இருந்த நிலையில் அந்த வாக்கியத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசாமல் தவிர்த்தார்.ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்டு 9.50 மணிக்கு சட்டசபைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். அவரை சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு ,...
டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் வந்து பரிசு தொகுப்பை பெறுக- ராதாகிருஷ்ணன்
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உட்பட துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு,...
━ popular
உலகம்
பிரதமர் மோடியின் ‘செய்தியாளர் சந்திப்பு தவிர்ப்பு’ பாணி: ஆஸ்திரேலியப் பயணத்தில் எழுந்த கடுமையான விமர்சனங்கள்!
N K Moorthi - 0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிக் காலத்தில், முன்கூட்டியே திட்டமிடப்படாத அல்லது திறந்தவெளி செய்தியாளர் சந்திப்புகளை (Press Conferences) நடத்துவதைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என்ற விமர்சனம் உள்நாட்டில் நீண்ட நாட்களாகவே...
