செய்திகள்

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

கோவிந்தா, கோவிந்தா என பக்தர்தர்கள் கோஷம்….

108 திவ்ய தேசங்கள் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரமபத வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அங்கு நின்ற...

நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ எம்ப்ளாய்மெண்ட்டுக்கு கேட்டுவிட்டது – சா.மு.நாசர்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நேசம் மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பாண்டி செல்வம் தலைமையில் “சிகரங்களை நோக்கி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.புது வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், திரைப்பட நடிகர் தீனா,...

செவிலியர்களுக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப்பணி- அமைச்சர் மா.சு.

கொரோனா காலத்தில் ஒப்பந்த செவிலியர்களாக பணியமர்த்தப்பட்ட 2031 பேருக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை...

நம்பர் பிளேட் இல்லாமல் காரை ஓட்டி வந்த டிடிஎப் வாசன்!

காலேஜ் ரோடு படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனி கமலா திரையரங்கில் திரையிடப்பட்டது. நடிகர் லிங்கேஷ் மற்றும் பைக் ரேசர் டிடிஎப். வாசன் உள்ளிட்டோர் சிறப்பு காட்சியை காண திரையரங்கு வந்தனர்.டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வதால்...

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் பதிவான கொரோனா உயிரிழப்பு

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு முதல் பலி உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கான கட்டுப்பாடுகள் நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக எந்த ஒரு கொரோனா உயிரிழப்பும் பதிவாகாத...

20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்றவர்களை தூக்கில் இடுக- அரவிந்த் கெஜ்ரிவால்

20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டெல்லி காஞ்சவாலா பகுதியில் பலினோ காருக்கு அடியில் 20 வயது பெண் ஒருவர் சுமார் 12...

சந்திரபாபு நாயுடு நடத்திய நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- 3 பெண்கள் பலி

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கில புத்தாண்டு,பொங்கல்...

மீன்பிடித்தபோது படகு மோதி மீனவர் உயிரிழப்பு

கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோதுபடகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த ராஜேந்திரன், எல்லப்பன், முருகவேல் ஆகிய 3 மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த...

பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்- உச்சநீதிமன்றம்

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரபட்டுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில் 5...

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க- ஈபிஎஸ்

கொரோனா நோய் தொற்றின்போது பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை அரசு பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கு சேவையாற்றக் கூடிய துறைகளில் மிக முக்கியமான துறை...

━ popular

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...