செய்திகள்

‘மண்டாடி’ திரை விமர்சனம்: கடல் அலைகளுக்கு நடுவே மிரட்டும் சூரி – சுஹாஸ் மோதல்!

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்...

கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் ‘சர்தார் 2’: திரை விமர்சனம்!

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'சர்தார்' திரைப்படத்தின்...

ஆலங்குளத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’: கைகளைப் பிடித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கணவர்கள்!

வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் துணையாக நிற்கும் மனைவிகளுக்கு மரியாதை செலுத்திய தம்பதியர்.தென்காசி...

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு: கடந்த 4 நாட்களில் மட்டும் 20 காசுகள் அதிகரிப்பு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தியாளர்கள் தேசிய ஒருங்கிணைப்புக் குழு (NECC) ஆலோசனைக்...

பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் மறுப்பு – மதுரை நீதிமன்றம்

பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் மறுப்பு - மதுரை நீதிமன்றம் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டில்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பிரசாந்த் குமார் உம்ராவ் முன் ஜாமின் கோரிய மனு மீது நீதிபதி...

செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?- அண்ணாமலை

செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?- அண்ணாமலை பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.பால் கொள்முதல் விலையை 7 முதல் 10...

போலீசாருக்கு 3 மாதங்களாக உணவு படி வழங்கவில்லை

ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கான உணவுபடியை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு. இதனால் 4500 காவலர்கள் பாதிப்பு. ஏற்கனவே பல்வேறு மன உளைச்சலில் இருக்கும் தங்களை மேலும் வேதனை படுத்துவதாக காவலர்கள் கருத்து.கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல்...

ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து ஆசிரியர் பலி

ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து ஆசிரியர் பலி மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற அரசு பள்ளி ஆசிரியர் தவறி விழுந்து ரயிலில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் சென்னை சைதாப்பேட்டை...

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா? அமைச்சர் மூர்த்தி விளக்கம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா?  உதயநிதி ஸ்டாலின் திறமைக்கும் செயல்பாட்டுக்கும் ஏற்றதை முதல்வர் கொடுப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்கிமங்கலம் எல்.கே.பி.நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சிக்கந்தர்சாவடி, வலையங்குளம் அரசுப்பள்ளிகளில் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ்...

ஆளுநருக்கு எதிர்ப்பு – கம்யூனிஸ்ட்டு கட்சியினர் கைது

சென்னை அம்பத்தூரில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் உள்ள அன்னை வயலட் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி வந்தார்.ஆன்லைன் சூதாட்ட ...

ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி

ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுதமுடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில்...

தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் – 18,053 மெகாவாட்

தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 18,053 மெகாவாட் மின் நுகர்வு: தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று மின் நுகர்வு 18,053 மெகாவாட்டாக அதிகரித்தது.இந்த 18,053 மெகாவாட் மின்சாரம் எந்தவித...

தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் நாசர்

தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் நாசர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போராட்டத்தினால் தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் அருகே காக்கலூரில் நடைபெற்ற நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர் நாசர்...

ஹெலிகாப்டர் விபத்தில் தேனியை சேர்ந்த விமானி பலி

ஹெலிகாப்டர் விபத்தில் தேனியை சேர்ந்த விமானி பலி அருணாச்சலபிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிகளில் ஒருவர் தேனியை சேர்ந்தவராவார்.இந்திய ராணுவ வீரர் மேஜர் A.ஜெயந்த் என்பவரும் அவருடன் இன்னொரு கமாண்டரும் நேற்று முன்தினம் அருணாசல பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர்...

━ popular

‘மண்டாடி’ திரை விமர்சனம்: கடல் அலைகளுக்கு நடுவே மிரட்டும் சூரி – சுஹாஸ் மோதல்!

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மீனவர்களின் வாழ்வியலையும் கடல் படகுப் போட்டியையும் (Sailboat Racing) பின்னணியாகக் கொண்டு வெளியாகியுள்ள திரைப்படம் 'மண்டாடி'.கதைக்களம்: கடலில் மீன்பிடிப்பதிலும் படகுப் போட்டிகளிலும்...