செய்திகள்

அதிமுகவிற்கு ஆதரவு கோரி புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் முன்னாள் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை!

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கைகளில்...

நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம், நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 1,357 ஆக அதிகரிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழ்நாட்டின் தொழில் வாய்ப்புகளை உலகறியச் செய்யும் முயற்சி: கஜகஸ்தான் வர்த்தகக் குழுவுடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு!

சென்னையில் நடைபெற்ற இந்தியா - கஜகஸ்தான் வர்த்தக மன்றக் கூட்டத்தின் (India...

பீகாரில் தொடரும் வெள்ளப்பெருக்கு! அபாய அளவை கடந்த கங்கை நீர்மட்டம் – 13 மாவட்டங்கள் பாதிப்பு!

பீகாரில் தொடர் மழை காரணமாக கங்கை மற்றும் அதன் உபநதிகளின் நீர்மட்டம்...

கபடி விளையாடிக்கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

கபடி விளையாடிக்கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் 19 வயது மாணவர் கபடி விளையாடிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடகசீரா மண்டலம் அச்சம்பள்ளி...

தாய்லாந்தில் மகா புச்சா விழாவை கொண்டாடிய மக்கள்

தாய்லாந்தில் மகா புச்சா விழாவை கொண்டாடிய மக்கள் தாய்லாந்தில் மகா பூஜா விழாவை முன்னிட்டு அங்குள்ள புத்தர் கோயிலில் ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன.புத்தர் கோயிலில் ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றி வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் 3-வது சந்திர மாதத்தின் முழு நிலவு...

ஈரோட்டில் விடிய விடிய களைகட்டியது ஜவுளி சந்தை

ஈரோட்டில் விடிய விடிய களைகட்டியது ஜவுளி சந்தை ஈரோட்டில் இடைத்தேர்தல் விதிமுறைகளால் களையிழந்து காணப்பட்ட ஜவுளி சந்தை, மீண்டும் அண்டை மாநில வியாபாரிகள் வருகையால், நேற்று விடிய விடிய வர்த்தகம் களைகட்டியது.ஈரோடு வாராந்திர ஜவுளி சந்தைக்கு வியாபாரிகள் வருகை தென்னிந்திய அளவில் ஜவுளி...

இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் – ஸ்டாலின்

16 இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின் கடிதம் பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறைப்பிடிக்கப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?

அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அதானி குழுமம் பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்தார்களா என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி...

பல்கலையில் கூட சுதந்திரமாக பேசமுடியவில்லை -ராகுல்

பல்கலையில் கூட சுதந்திரமாக பேசமுடியவில்லை-ராகுல் சாடல் இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் தலைவரால் பல்கலைகழகத்தில் கூட சுதந்திரமாக உரையாற்ற முடியவில்லை என லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, கேம்பிரிஜ்ட் பல்கலைக் கழகத்தில்...

ராணுவத்தில் சேர வேண்டுமா? புதிய அறிவிப்பு

ராணுவத்தில் சேர வேண்டுமா? புதிய அறிவிப்பு ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டிற்காக சேவை செய்ய விரும்பும் இளைஞர்கள் தயவு செய்து இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலக இயக்குநர் தீபக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நாகையில் பேட்டி அளித்த அவர்,...

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – உதயநிதி

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி...

கார் ஓட்டுநரை மிரட்டிய யானை – உயிர் தப்பிய ஓட்டுநர்

கார் ஓட்டுநரை மிரட்டிய காட்டு யானை! அலறி அடித்து தப்பித்த டிரைவர்! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று காரை வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகளின்...

தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்!

கும்பகோண மாசி மகம் விழா: தமிழர் உடையில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம்! கும்பகோணத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் பெருவிழாவின்...

━ popular

அதிமுகவிற்கு ஆதரவு கோரி புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் முன்னாள் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை!

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கைகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய நீதி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் ஏ.சி.சண்முகத்தை அதிமுகவின்...