செய்திகள்

நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம், நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 1,357 ஆக அதிகரிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழ்நாட்டின் தொழில் வாய்ப்புகளை உலகறியச் செய்யும் முயற்சி: கஜகஸ்தான் வர்த்தகக் குழுவுடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு!

சென்னையில் நடைபெற்ற இந்தியா - கஜகஸ்தான் வர்த்தக மன்றக் கூட்டத்தின் (India...

பீகாரில் தொடரும் வெள்ளப்பெருக்கு! அபாய அளவை கடந்த கங்கை நீர்மட்டம் – 13 மாவட்டங்கள் பாதிப்பு!

பீகாரில் தொடர் மழை காரணமாக கங்கை மற்றும் அதன் உபநதிகளின் நீர்மட்டம்...

கரூர் அருகே கொடூர விபத்து: தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி 15 மாணவர்கள் படுகாயம்!

கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்...

கருப்பு நிறத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளேன் – சுந்தரி

கருப்பு நிறத்தால் அநேக இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளேன் சுந்தரி நாடகத்தின் நாயகி கேப்ரில்லா வேதனை! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மார்க் ஸ்டூடியோவில் 'N4' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர் அதில் மைக்கேல், கேப்ரில்லா(சுந்தரி), வினுஷா இயக்குனர் லோகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.அப்போது பேசிய படக்குழுவினர்,...

கோயம்பேட்டில் வழிப்பறி: பெண் உள்பட 3 பேர் கைது!

சென்னை கோயம்பேட்டில் வழிபறியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவை சேர்ந்த சபரிநாதன் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணிரிந்து வருகிறார். கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் சபரிநாதன் நடந்து சென்று...

சென்னையில் மாஞ்சா நூல் வாங்க, விற்க தடை!

சென்னையில் மாஞ்சா நூல் வாங்க, விற்க, பயன்படுத்த தடை சென்னையில் 60 நாட்களுக்கு மாஞ்சா நூல்களை வாங்கவோ விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்...

ஆலமரத்தில் எரிந்த தீ-தனியே அணைத்த இளைஞன்

அரியலூர் ஆலமரத்தில் தீ; தனியாக தீயை அணைத்த இளைஞன் - குவியும் பாராட்டுகள். அரியலூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை இளைஞர் ஒருவர் போராடி அணைத்த சம்பவம் அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள...

கோவில் விழாவில் இருதரப்பு மோதல் 6 பேர் படுகாயம்!

கோவில் விழாவில் இருதரப்பு மோதல்: 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்! கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கோயில் திருவிழாவின் ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர்.புவனகிரி அருகே சாத்தப்பாடி...

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு...

ஒரு சிலர் விலகுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை – வானதி சீனிவாசன்

ஒரு சிலர் விலகுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை - வானதி சீனிவாசன் ஒரு சில நபர்களின் விலகலால் பா.ஜ.கவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக மகளிரணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்ட ஆட்சியர்...

நாம் தமிழர் – ஆதித்தமிழர் மோதல் 8 பேர் கைது

நாம் தமிழர் கட்சியினர், ஆதித்தமிழர் பேரவை ஆகிய இரண்டு அமைப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவத்தில் இருதரப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அருந்ததியர்கள் வந்தேரிகள் என்று நாம் தமிழர் கட்சியின்...

சென்னையில் தனியார் பேருந்து- திமுக இரட்டை வேடம்: ஓபிஎஸ்

சென்னையில் தனியார் பேருந்து- திமுக இரட்டை வேடம்: ஓபிஎஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது தனியார்மயமாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு தனியார்மயமாக்க துடிப்பது திமுகவின் இரட்டை வேடத்திற்கு மற்றுமோர் சான்று என ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.40 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பொங்கலிடுகின்றனர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் விழா கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றதால்...

━ popular

நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம், நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 1,357 ஆக அதிகரிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,357 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகள் மற்றும் வெள்ளப் பகுதிகளிலிருந்து இதுவரை 13,583...