செய்திகள்
ஏமன் சிறை மீது சவுதி வான்வழித் தாக்குதல்: பதிலடித் தாக்குதலில் 73 சவுதி குடிமக்கள் காயம்!
ஏமனில் சவுதி அரேபியா நடத்திய விமானத் தாக்குதலில் 7 பேரும், சவுதி...
வளைகுடா கடலில் உச்சகட்ட பதற்றம்: கார்க் தீவு அருகே 5 ஈரான் எண்ணெய் கப்பல்களை அழித்தது அமெரிக்க ராணுவம்!
News365 -
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல்...
அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் கொண்டாட வேண்டாம் என இந்து அமைப்புகள் அறிவுறுத்தல்!
அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட...
“உதயநிதி கூடவே இருந்த நபர்..” திமுக ஆட்சியில் நடந்தது என்ன? ‘மாப்பிள்ளை’ கூட்டணி பற்றி அமைச்சர் நிர்மல்குமார் பகீர்!
கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளைச் சரிசெய்து, நிர்வாகத்தைச்...
ஈழத்தமிழர்களுக்காகவே அர்ப்பணித்து கொண்டவர் வைகோ
ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ. மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அறிக்கை
சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது.வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக...
நடிகை அல்போன்சாவின் அக்கா கைது
நடிகை அல்போன்சாவின் அக்காவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் நடிகை அல்போன்சாவின் அக்கா ஷோபா மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்தனர்.ரஜினி ராணா...
பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி – குஷ்பு
கடந்த 8 ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தேசிய மகளிர்...
புதுமைப்பெண் திட்டம் – மாணவிகள் கருத்து
புதுமைப்பெண் திட்டம் - மாணவிகள் கருத்து
அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு அரசு வழங்கும் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி மாணவிகளின் கருத்துக்களை காண்போம்.
பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு...
குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
ஆர்.கே.நகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி கே.பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் மேடையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி,...
டிஆர்பி ரேட்டிங்கில் தெறிக்கவிடும் பாக்கியலட்சுமி
பிரபல டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.பாக்கியலட்சுமி சீரியலுக்கு தினம் தினம் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து கொண்டு போவதால் மக்களுக்கு தேவையான கருத்துக்களை சீரியல் மூலம் இயக்குநர் கூறி வருகிறார்.
சீரியலில்...
சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்கள்
வலைதளங்கள் : தகவல்கள், செய்திகள் மற்றும் பொழுதப்போக்கிற்காக என்று பல சமுக வலைத்தளங்களும் இன்று பெருகியுள்ளது.
அதைப் பொழுதுப்போகிற்காக உபயோகிக்க தொடங்கி தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வலைத்தளங்களில் மூழ்கி வருகின்றனர். அப்படி பலரையும் அடிமையாக்கிய சமுக...
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி?
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி?
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் 10 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின்...
போக்குவரத்துத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா?- சீமான்
போக்குவரத்துத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா?- சீமான்அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்திற்கு...
போக்குவரத்துத்துறை தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்துத்துறை தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் சிவசங்கர்
சென்னை மாநகர பேருந்துகள் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர், “சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம்...
━ popular
உலகம்
ஏமன் சிறை மீது சவுதி வான்வழித் தாக்குதல்: பதிலடித் தாக்குதலில் 73 சவுதி குடிமக்கள் காயம்!
N K Moorthi - 0
ஏமனில் சவுதி அரேபியா நடத்திய விமானத் தாக்குதலில் 7 பேரும், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் 73 பேரும் காயமடைந்துள்ளதாக இரு தரப்பிலிருந்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.ஏமன் தலைநகர்...
