செய்திகள்

“உதயநிதி கூடவே இருந்த நபர்..” திமுக ஆட்சியில் நடந்தது என்ன? ‘மாப்பிள்ளை’ கூட்டணி பற்றி அமைச்சர் நிர்மல்குமார் பகீர்!

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளைச் சரிசெய்து, நிர்வாகத்தைச்...

நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கூடாது: சென்னைக்கு வெளியே ‘தனி நிர்வாக நகரம்’ அமைக்க பா.ம.க. வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்தை பட்டினப்பாக்கத்தில்...

2030-க்குள் உலகிற்கு விடைபெறப்போகிறதா மனித இனம்? AI ஆய்வாளர் திடீர் ராஜினாமா பின்னணி என்ன?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் 2030-ஆம் ஆண்டிற்குள் மனிதகுலமே...

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒரு...

தமிழ்நாட்டில் 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர்- அமைச்சர் கணேசன்

தமிழ்நாட்டில் 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர்- அமைச்சர் கணேசன் தமிழ்நாட்டில் வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.திருச்சி பெரிய மிளகு பாறை, இஎஸ்ஐ மருத்துவமனையில் தொழிலாளர் நல துறை அமைச்சர்...

பக்தர்கள் புனித நீராடி வழிபாடு – மாசி மகம்

மாசி மகம் தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். 7 தலைமுறை தோஷம் போக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மகத்துவம் உண்டு. மாசி மாதத்தை “தீர்த்தமாடும் மாதம்“ அல்லது ”கடலாடும்” மாதம் என்று கூறுவர்.மகம்...

7 மாதங்களுக்கு பிறகு குமரி திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதி

7 மாதங்களுக்கு பிறகு குமரி திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதி உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக குமரியின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருவது குமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுடைய தமிழ் புலவர் அயன் திருவள்ளுவர் சிலை.இதனை...

ஏப். 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உயர்வு?

ஏப். 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உயர்வு? நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்ரல் 1 முதல் சுங்கக்கட்டணம் 1% - 10% வரை உயர வாய்ப்புள்ளது.சுங்கக்கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்க கட்டண நிர்ணய விதிகளில் ஒன்றிய அரசு...

தடை செய்யப்பட்ட பிறகும் தலைவிரித்தாடும் இ -சிகரெட்டுகள்: அன்புமணி ராமதாஸ்

தடை செய்யப்பட்ட பிறகும் தலைவிரித்தாடும் இ -சிகரெட்டுகள்: அன்புமணி ராமதாஸ் போதை, புற்றுநோயில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புகையிலை சிகரெட்டுகளை விட மிகக் கொடிய பாதிப்புகளை...

நாம் சொந்தக்காலில் நிற்கத் தொடங்குகிறோம்!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறக்குமதி குறைவு! நாம் சொந்தக்காலில் நிற்கத் தொடங்குகிறோம். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களின் சரக்ககங்களில், கடந்த ஆண்டு ஜனவரியில் கையாளப்பட்ட சரக்குகளை விட, இந்த ஆண்டு ஜனவரியில் கையாளப்பட்ட...

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 26 அரசு தொடக்கப் பள்ளிகளை சார்ந்த 3,185 குழந்தைகள் பயனடைந்து வந்தனர்.தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில்...

முதல்வர் குறித்து அவதூறு – அதிமுகவினர் மீது வழக்கு

எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எல்.இ.டி. திரை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி அவதூறான கருத்துக்கள் ஒளிபரப்பு செய்த அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை ரெட்டை குழி...

இரட்டை வேடம் அல்ல, நாடக திமுகவினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்- அண்ணாமலை

இரட்டை வேடம் அல்ல, நாடக திமுகவினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்- அண்ணாமலை இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை...

பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம்

பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம் கடலூர் மாவட்டம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம்...

━ popular

“உதயநிதி கூடவே இருந்த நபர்..” திமுக ஆட்சியில் நடந்தது என்ன? ‘மாப்பிள்ளை’ கூட்டணி பற்றி அமைச்சர் நிர்மல்குமார் பகீர்!

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளைச் சரிசெய்து, நிர்வாகத்தைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகச் சட்டத்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.இன்று (09-09-2026) செய்தியாளர்களைச் சந்தித்துப்...