செய்திகள்
“திருமணம் இன்றியே மகிழ்ச்சியாக வாழ முடியும்!” – நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடி பேட்டி!
திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று...
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆய்வுக் கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில்,...
சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?
சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை...
தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி
இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது...
கமல்ஹாசனின் இந்தியன்-2 ஜூன் மாதம் வெளியீடு
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது என தகவல் வெளிவந்து உள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1996-ல் வெளியான 'இந்தியன்' திரைப்படம் ரசிகர்களிடம் பெரும்...
சந்திரமுகி -2 படத்தில் நடிக்கிறார் வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டு இருபவர் வடிவேலு. இவர் ஒரு சில காரணங்களால் சினிமாவை...
சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதல்
தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி சாலை கடப்பவர்கள் மீது அதிவேகம மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சீயோனி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை இரண்டு பெண்கள் கடக்க முற்பட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற...
வாக்காளர்களுக்கு ரூ.4,000 விநியோகம் – அதிமுக புகார்
ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு ரூ.4000 விநியோகம் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை புகார் அளித்துள்ளார். அண்ணா சத்யா நகரில் வீடு, வீடாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் உதவியாளர்கள் பணம் விநியோகம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.இதேபோல் இடைத்தேர்தலில் வாக்களிக்க வருவோருக்கு...
அதிமுக விதிகளில் செய்த திருத்தங்களை அங்கீகரிக்க கூடாது- தேர்தல் ஆணையத்தில் மனு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட கட்சியின் திருத்த விதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என அதிமுக அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுக கட்சி...
ஆணழகன் போட்டி – இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
வடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.கடலூர் மாவட்டம் வடலூர் விருத்தாசலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து...
பாஜகவினர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டை வன்முறை காடாக்க பாஜகவினர் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களிடம் அரசும் காவல் துறையும் கவனமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து திருமாவளவன் எம்பி கோரிக்கை மனு அளித்தார். அதன்...
உயர்கல்வித்துறையில் தமிழகம் முதலிடம்- பொன்முடி
இந்தியாவிலேயே உயர்கல்வி துறையில் தமிழகம் 53 சதவீதத்தை பெற்று முதலிடத்தில் இருப்பதற்கு, திராவிட மாடல் தான் காரணம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் உயர்கல்வி...
ஈரோடு இடைத்தேர்தல்- 27.89% வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை முதலே வாக்குப்பதிவு என்பது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.1206 தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்தும்...
சமந்தா திரையுலக பயணம் – 13 ஆண்டுகள் நிறைவு
சமந்தா திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி 13 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இது குறித்து சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபர் சமந்தா. இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி...
━ popular
சினிமா
“திருமணம் இன்றியே மகிழ்ச்சியாக வாழ முடியும்!” – நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடி பேட்டி!
N K Moorthi - 0
திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்த கன்னட...
