செய்திகள்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆய்வுக் கூட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில்,...

சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?

சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை...

தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி

இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது...

குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர...

குரூப் 2 தேர்வை ரத்து செய்க- சீமான்

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள GROUP – 2 முதன்மைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய GROUP–2...

விழுப்புரத்தில் நூலகம் வேண்டி 5ம் வகுப்பு மாணவி மனு

திருமலைப்பட்டு கிராமத்தில் நூலகம் அமைக்க கோரி ஐந்தாம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் அரசு மது கடைகளும், அதில் குடித்து விட்டு விழுந்துகிடக்கும் மனிதர்கள் ஏராளம். அதேபோன்று அனைத்து கிராமங்களிலும்...

மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிற மாநிலங்களுக்கு ஒதுக்கபட்ட நிதியோடு ஒப்பிடும் போது ஒரு சதவிதத்திற்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒன்றிய...

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 6 பேர் ஏரியில் முழ்கி பலி

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீன் பிடிக்கும் படகில் ஏரிக்குள் சென்ற இளைஞர்கள் படகு கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொட்டலகுரு மண்டலம் தோடேரு...

திமுகவுக்கும், தமிழ்நாட்டிற்கும் தொண்டினை தொடர்ந்திடுவேன் – மு.க.ஸ்டாலின்

திமுகவிற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன் எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை முடித்துத் திரும்பிய நிலையில், அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான உற்சாக வரவேற்பில் கிடைத்த மகிழ்ச்சியுடன்...

ஈரோட்டில் மக்கள் ஆர்வம் – தென்னரசு நம்பிக்கை

ஈரோட்டில் மக்கள் ஆர்வமோடு வந்து வாக்கு செலுத்துவதால் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு,...

ஈரோடு இடைத்தேர்தல்- அதிமுக டெபாசிட் இழக்கும்: கே.என். நேரு

ஈரோடு தேர்தல் தோல்வி பயத்தில் அ.தி.மு.க பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துளார்.திருச்சி பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் புதிய அங்கன்வாடி மையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி...

ஈரோட்டில் விறுவிறு வாக்குபதிவு – வெற்றி யாருக்கு?

ஈரோட்டில் விறுவிறுபாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது காலை 10 மணி வரை 10 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்கு பதிவு செய்து வருவதால் வேட்பாளர்கள்  வெற்றி யாருக்கு என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். திருமகன் ஈவெரா, ஈரோடு...

52 வயதாகிறது; எனக்கென்று ஒரு வீடு இல்லை- ராகுல்காந்தி

அதானி நிறுவனம் மோசடி தொடர்பாக தொடர்ந்து கேள்வி கேட்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.ராய்ப்பூரில் நடைபெற்றுவரும் 85ஆவது காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி, “அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம். ஓய்ந்துவிடமாட்டோம், அதானியின் நிறுவனங்கள்...

நண்பர் திருமணத்தில் நடனமாடிய 19 வயது இளைஞர் திடீர் மரணம்

தெலங்கனா மாநிலத்தில் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் குபீர் மண்டலம் பார்டி(கே) கிராமத்தைச் சேர்ந்த...

━ popular

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆய்வுக் கூட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,...