செய்திகள்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆய்வுக் கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில்,...
சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?
சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை...
தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி
இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது...
குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!
குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர...
மனு கொடுத்தால் கைது நடவடிக்கையா? அன்புமணி ராமதாஸ் சாடல்
பாமகவினரையும் பொதுமக்களையும் மனு கொடுப்பதற்கு கூட அனுமதிக்காமல் கைது செய்தது அடக்குமுறை என அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “கடலூர் மாவட்டம் பூதங்குடியில் என்.எல்.சி சுரங்கத்திற்கு வேளாண் விளைநிலங்களை கையப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே...
ஈரோடு கிழக்கில் 80% பேர் கை சின்னத்தில் தான் வாக்களிப்பார்கள்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் இடைத்தேர்தலில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...
ஈரோடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை(பிப் 27) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 6 மணி...
படப்பிடிப்பில் விபத்து- கையில் கட்டுப்போட்ட இளம் நடிகர் அபி சரவணன்..
இளம் நடிகர் அபி சரவணன் சண்டை காட்சியின் போது, தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டுள்ளது. பைக்கில் இருந்து விழுந்து விபத்து ஏற்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘கேரள நாட்டிலம் பெண்களிலே’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான...
ரூ. 4 லட்சம் சீர்வரிசை.. 400 ஜோடிகளுக்கு திருமணம் – அசத்திய இஸ்லாமிய அமைப்பு..
மூன்று மாநிலங்களைச் சேர்ந்த, மூன்று மதத்தை சார்ந்த 400 ஜோடிகளுக்கு தல ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு ஜாதி மத பேதமின்றி சமூக மார்க்கஸ் என்ற இஸ்லாமிய அமைப்பினர் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை...
தொழிலாளர்களுக்கு நிதி திரட்ட ஏ.ஆர்.ரகுமான் எடுத்த முடிவு – ஆர்.கே.செல்வமணி பாராட்டு..
மார்ச் 19ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் பெப்சி தலைவர் அர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில்...
அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை கேள்வி எழுப்புவோம் – ராகுல் காந்தி
அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறுதி நாளான இன்று ராகுல்...
2024 தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயராக வேண்டும் – பிரியங்கா காந்தி
காங்கிரசின் வாக்குறுதிகளையும், பாஜக அரசின் தோல்விகளையும் 2024 தேர்தலுக்குள் மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இறுதி...
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் கொலை; பணம் கொள்ளை – தந்தை மகன் கைது
நாகர்கோவிலில் சவாரிக்கு என்று கூறி அழைத்துச் சென்று ஆட்டோ டிரைவர் கிறிஸ்து ராஜை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தை எடுத்து சென்ற தந்தை மகன் இருவரும் கைசெய்யப்பட்டனர்.நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் ( வயது 54). இவர் ஆட்டோ...
டம்மி துப்பாக்கி காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல் – யூடியூபர்கள் கைது
டம்மி துப்பாக்கி காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல்
டம்மி துப்பாக்கி வைத்து திருநங்கையை மிரட்டிய யூடியூபர்கள் துடியலூர் போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை கவுண்டம்பாளையத்திற்க்கு எர்டிகா காரில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு வந்துள்ளனர். அவர்கள் அந்த...
━ popular
தமிழ்நாடு
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆய்வுக் கூட்டம்!
N K Moorthi - 0
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,...
