செய்திகள்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆய்வுக் கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில்,...
சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?
சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை...
தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி
இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது...
குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!
குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர...
ஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஆவடியில் போக்கு வரத்து காவல் துறையினர், இமாலையும் பைக் ரேசர் இணைந்து ஹெல்மெட் அணிய வேண்டிய தேவை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைத்தினர்.
ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், ஆவடி...
திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு.
திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம்(24.02.2023) விநாயகர் வீதி உலா உடன் தொடங்கியது. அதனை அடுத்து திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்று...
உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை – 30 வயது பெண் கைது
உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதில் 30 வயது பெண் சைது செய்யப்பட்டுள்ளார்.உத்திரப்பிரதேசம் மாநிலம், சஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் மொஹமத் உஸ்மான். இவரின் 17வயது சிறுவன் அசீம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெய்லர் வேலை செய்து வந்தான். அந்த கடைக்கு...
சேலம் மெட்ரோ – சாத்தியக்கூறு ஆய்வு ஏப்ரலில் நிறைவு
சேலம் மாவட்டத்தில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் வெளியாகியிருக்கிறது.சேலத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வில் விரைவில் நடைபெறும் என்று மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்து...
சீரமைப்பு பணிகள் 36 மாதங்களில் முடிக்க திட்டம் – காட்பாடி ரயில் நிலையம்
தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தின் சீரமைப்பு பணிகளை 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் காட்பாடியும் ஒன்று. நாளொன்றுக்கு சராசரியாக 37,595 பயணிகளை கையாளும் இந்த ரயில் நிலையம் தற்போது தெற்கு...
ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான்
ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையை மேற் கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி வாக்கு கேட்கும் போது அதிமுக வேட்பாளர் தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருக்கிறார்.சட்டமன்றத்திற்கு அவரை அனுப்பினால்...
ஈரோடு கிழக்கு தொகுதி – இறுதி கட்ட பரப்பரையில் பழனிச்சாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறுதிகட்ட பிராச்சாரம் செய்துவருகிறார்.
அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிச்சாமி அவர் கட்சியின் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்தபோது மேளதாளங்கள் முழங்க...
தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் – முதலமைச்சர்
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்து வருகிறார். பிற்பகலில் இடையன் காட்டு...
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அருந்ததியர் மக்கள் இயக்கம் கோரிக்கை
அருந்ததியர் மக்களை மிகக் கேவலமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் பி.முனுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கம்...
அன்புஜோதி ஆசிரம விவகாரம் – சிபிசிஐடி போலீசாருக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
விழுப்புரம் அருகே உள்ள அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு.
விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த...
━ popular
தமிழ்நாடு
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆய்வுக் கூட்டம்!
N K Moorthi - 0
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,...
