செய்திகள்
5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!
தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக...
“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...
உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...
“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...
ஒரு கோடி கையெழுத்து” இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்திட்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமிபத்தில் வெளிவந்த மாஸ்டா், விக்ரம் போன்ற பிலாக் பஸ்டர் படங்களில் வில்லனாக நடித்து அசத்தி உள்ளார்.இவர், "போதையற்ற தமிழ்நாடு" முழக்கத்திற்க்காக, "ஒரு கோடி கையெழுத்து"...
மாங்காடு போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற திருடன்- கோட்டை விட்ட போலீஸ்
மாங்காடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை திருடிய குற்றவாளியை 5 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்த்தனர். அப்போது வாகனங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது போலீசார் பிடியில் இருந்து திருடன் தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.மாங்காடு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக...
கோவையில் திரௌபதி முர்மூ – சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பு
கோவையில் முதன் முறையாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மூ ஈஷா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.கோவையை அருகே ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனடிப்படையிலே இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா...
ஆவடியில் ஹெல்மெட் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவருக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு அதீத கஞ்சா போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கைது.பீகாரை சேர்ந்த ராஜ் குமார் சிங்...
மலேசிய கலாச்சார மாநாடு சென்னையில் நடைபெற்றது
மலேசிய நகரமான சலோப் பினாங்கு நகரத்திற்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக அந்நகரத்தின் இயற்கை காட்சி, நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் குறித்த மாநாடு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின் முதன்மை...
காங்கிரஸ் ஒன்று கூடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் – நிதிஷ்குமார்
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒன்று கூடி போராடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் என ஐக்கிய தனதா தள தலைவர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.2024 மக்களவைத் தேர்தலுக்கு மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் செயல்பட்டு...
நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது- மு.க.ஸ்டாலின்
DTCP ல் மனைபிரிவுக்கு ஆன்லைனில் ஒப்புதல் வழங்கும் முறை போல விரைவில் CMDA லும் ஆன்லைனில் ஒப்புதல் வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் credai அமைப்பின் சார்பில் நடைபெறும் ரியல் எஸ்டேட்...
ஈரோடு இடை தேர்தல் நிறுத்தம் ? ஒன்றிய அரசு ஆலோசிப்பதாக தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலை நிறுத்தி வைப்பதற்கான ஆலோசனை டெல்லியில் நடை பெற்று வருகிறது.ஒன்றிய அரசின் பலம் வாய்ந்த துறை அமலாக்கத்துறை. ஈரோடு கிழக்கு தொகுதியை அதிகாரிகளை வைத்து கண்காணிப்பதற்காக...
வன்னியர் இட ஒதுக்கீடு- முதல்வருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “எம்.பி.சி பிரிவில் உள்ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம்....
அன்பு ஜோதி இல்லம் வழக்கை சிபிஐ விசாரிக்கணும்: அண்ணாமலை வலியுறுத்தல்
அன்பு ஜோதி இல்லம் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது, அனுமதி இல்லாமல் செயல்பட்டது, மனநலம் பாதிக்கப்பட்ட...
━ popular
தமிழ்நாடு
5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!
தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...
