செய்திகள்

வடமாநில ஊடகங்கள் பாராட்டும் விஜய் ஆட்சி! – சட்டப்பேரவையில் சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு...

ஒரு படம் பொழுது போக்காக இருந்தாலும் பலரின் வாழ்வாதாரம், கனவு – ‘சர்தார் 2’ செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

ஒரு திரைப்படம் பொழுதுபோக்காக இருந்தாலும், அது ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் அவர்களின்...

எல். இளையபெருமாளின் 21-வது நினைவு நாள்: சிதம்பரத்தில் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் நூற்றாண்டு நினைவரங்கம்!

சமூக நீதி காவலர் எல். இளையபெருமாளின் 21-வது நினைவு நாளையொட்டி, கடலூர்...

ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுகவினர் தொடங்கினர்

ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று காலை திமுகவினர் தொடங்கினர். திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் வாக்கு சேகரிக்கும் பணியில் மிக விரைவில் வர உள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம்- ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம், பாஜக போட்டியிட்டாலும் ஆதரவு அளிப்போம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக எடப்பாடி அணி போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி...

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளாரா?

அண்ணாத்தை படத்திற்கு பிறகு ரஜினி ஜெயிலர் படத்தில்  நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு 70% வரை முடிந்துள்ளது. இப்படம் ஏப்ரலில் வெளிவர இருப்பதாக...

கோவை குற்றாலம் நுழைவு கட்டணத்தில் மோசடி; இருவர் பணியிடைநீக்கம்

கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நுழைவு...

Boston Dynamics நிறுவனம் உருவாக்கிய புதிய ரோபோ

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ரோபோ தனது புதிய திறமைகளை காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.Boston Dynamics நிறுவனம் உருவாக்கிய ரோபோ அட்லஸ் மனிதர்கள் போன்று உடல் அசைவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது தனது புதிய அசைவுகளை செய்து காட்டும் வீடியோ...

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சேலத்தில் தங்கி உள்ள எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம்...

தொழிலதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்

சென்னை அம்பத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெயராமன் என்பவரை மயிலாப்பூரில் கடத்தி, 20 லட்சம் ரூபாய் கேட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதிய சேர்ந்த ஜெயராமனும் தேவராஜூம் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். அதில்...

ஒரே நாடு ஒரே கட்சி ஒரே ஆட்சி என்ற சர்வாதிகார பாசிச முறையை அமல்படுத்த பாஜக முயற்சி- முத்தரசன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் மகத்தான வெற்றி பெருவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் செய்தியாளர்களை...

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் இரவில் உறைபனிக்கு வாய்ப்பிருப்பதாகவும்...

ஒரே பைக்கில் மூவர் பயணம்- சிறுவன் பலி

சென்னை காசி மேட்டில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.சென்னை காசிமேடு சிங்கார வேலர் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய தேவா, அஜய்...

━ popular

“எளிய மக்களின் குரல்!” – எவ்விதக் குறிப்பேடும் இன்றி விரல் நுனியில் மக்கள் பிரச்சினைகளைப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மாரிமுத்து: அவையில் நெகிழ்ந்த சபாநாயகர்!

"28 பட்டதாரிகள், 82 உதவியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்" – அவையை ஈர்த்த திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு! தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிர...