விளையாட்டு
“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!
News365 -
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...
49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்!
News365 -
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...
விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!
கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...
ஒலிம்பிக்-ல் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு தேர்வு
ஒலிம்பிக்-ல் துப்பாக்கி சுடுதலில் இறுதிச்சுற்றிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இந்திய நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ., ஏர் பிஸ்டல்...
இலங்கைVsஇந்தியா அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தொடக்கம்
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று பல்லகெலேவில் இன்று நடைபெறுகிறது.இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கைக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணியானது டி20 போட்டியில்...
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி இன்று மோத உள்ள ஆட்டங்கள்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி இன்று மோத உள்ள ஆட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இந்திய நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206...
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை அணி
ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை போராடி வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னெறி அசத்தியுள்ளது.ஆசியக்கோப்பை மகளிட் டி20 தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி...
ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடர்: வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தி இந்திய அணி முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னெறி அசத்தியுள்ளது.ஆசியக்கோப்பை மகளிட் டி20 தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நான்கு அணிகள்...
தமிழக விளையாட்டு துறைக்கு வெறும் 20 கோடி- உதயநிதி கண்டனம்
தமிழக விளையாட்டு துறைக்கு மத்திய அரசு வெறும் ரூ.20 கோடியை மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு...
இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது – நடராஜன்
"இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் ஒத்துழைப்பால்தான் நான் இந்திய அணி வீரராக உருவாகி உள்ளேன்.." என மதுரையில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி அளித்துள்ளார்.மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் கடை...
ஹர்திக்கிடம் இருந்து கேப்டன்சி ஏன் பறிக்கப்பட்டது ? – அஜித் அகர்கர் விளக்கம்
ஹர்திக்கிடம் இருந்து கேப்டன்சி ஏன் பறிக்கப்பட்டது ? விளக்கமளித்துள்ளார் அஜித் அகர்கர்இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்துள்ளது. சூர்யகுமார்(33), பல்லேகலேயில் நடைபெறவிருக்கும் 15 வீரர்கள் கொண்ட மூன்று டி20 போட்டிகளுக்கான அணியை...
சர்வதேச சதுரங்க தினத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசளித்த விஸ்வநாதன் ஆனந்த்
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) ஜூலை 20, 1924 இல் பாரிஸில் முதல் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகளில் ஒன்றாக நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக அளவில் சர்வதேச சதுரங்க...
சோகம் துரத்துகிறது ஹர்திக் பாண்டியாவை
சோகம் துரத்துகிறது ஹர்திக் பாண்டியாவை, ஒன்றன் பின் ஒன்று கைவிட்டு போனதுஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்துள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை விட சூர்யகுமார் யாதவை வீரர்கள் அதிகம் நம்புகிறார்கள் என்பதன்...
━ popular
தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ், சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப்...
