விளையாட்டு

MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத்...

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி: பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ‘மெகா’ திட்டம்!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான டெஸ்ட் தொடரில்...

டைட்டன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ‘தாதா’: குஜராத்தின் பேட்டிங் பலத்தை அதிரடியாக்கும் மேத்யூ ஹைடன்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆற்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.டி20...

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் மேத்யூ ஹேடன் நியமனம்…

அகமதாபாத்: இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய...

தொடரை கைப்பற்றுமா இந்தியா? – இன்று 2வது டி20 போட்டி

இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது.ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மொத்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர். முதல் டி20 போட்டி...

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு!

 இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ.புதுச்சேரியில் வேட்டையன் படப்பிடிப்பு… ரஜினியை காணக் குவிந்த ரசிகர்கள்…அதன்படி, ரோஹித் சர்மா அணியின்...

“விராட் கோலியா யாரு அவரு…”- பிரபல கால்பந்து வீரர் கால்பந்து வீரர் ரொனால்டோ!

 பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான ரொனால்டோ, விராட் கோலி யார் என்றே தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!பிரபலர் யூடியூபரான ஸ்பீட், உலகப் புகழ் பெற்ற...

டி20 கிரிக்கெட் போட்டி- இந்திய அணி அபார வெற்றி!

 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?மொஹாலியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச்...

பாலியல் வழக்கில் கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிசேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சந்தீப் லாமிசேன் நேபாள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் மற்றும் முன்னாள் கேப்டன் ஆவார். இவர்...

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த இந்திய அணி தற்போது தாயகம் திரும்பியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் மொத்த மூன்று தொடரில் இந்திய அணி விளையாடியது. அதில்...

டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி

டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி களமிறங்க உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் மூலம் கேப்டன் ரோஹித் சர்மாவும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் மீண்டும் டி20...

டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

 இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி மகளிர் டி20 போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடரையும் கைப்பற்றியது.போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் – சீமான் குற்றச்சாட்டுமூன்று போட்டிகள் கொண்ட மகளிர் டி20...

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற  மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி:போட்டியினை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவிலான...

ரசிகர்களுக்கு அரைச்சதத்தை அர்ப்பணித்து ஓய்வுப் பெற்ற டேவிட் வார்னர்!

 ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி படுதோல்வியை அடைந்துள்ளது.ஆன்லைன் சூதாட்டம் தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை – டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!குறிப்பாக, மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, சிட்னியில் உள்ள...

━ popular

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று மூன்று மாத குழந்தைக்கு அருகே சென்று அமர்ந்து, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...