விளையாட்டு

27 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா…

கிரிக்கெட்டில் ராசியில்லாத அணி என கூறப்பட்டு வந்த தென்னாப்பிரிக்கா, 1998 நாக்அவுட்...

இறுதி சுற்றில் வெல்பவருக்கு ரூ.25.14 கோடி பரிசு…

கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது....

ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தை சோ்ந்தவா்கள் சாதனை…

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம். 400...

26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.கொரியாவின்...

தங்க முலாம் பூசிய ஐபோன்களை வழங்கிய மெஸ்ஸி

தங்க முலாம் பூசிய ஐபோன்களை வழங்கிய மெஸ்ஸி. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை நட்சத்திர வீரர் மெஸ்ஸி பரிசாக வழங்கியுள்ளார்.கத்தாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான...

பயிற்றுநர் பணியிடத்திற்கு மார்ச் 2ம் தேதி சரிபார்ப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயிற்றுநர் பணியிடத்திற்கு மார்ச் 2ம் தேதி சான்று சரிபார்க்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுனர் பணியிடங்களுக்காக சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி நடைபெற...

மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு – விழுப்புரம்

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு. தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்களுக்கான தடகள போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள EMERALD HITECH INTERNATIONAL பள்ளியில் (15:02:2023 முதல்...

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியான நிலையில், ஜனவரி மாதம் சேத்தன் சர்மா தலைமையிலான குழு பதவியேற்றது. இந்திய அணியின் தேர்வுக்குழு...

2023 உலகக்கோப்பை – பிசிசிஐ புது வியூகம்

உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் படுத்தும் நோக்கில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தாலும் உலகக்கோப்பை வெல்ல முடியாமல் தவித்து...

வயதில் மூத்தவர்கள் ரோல் மாடல் – அமைச்சர் உதயநிதி

வயதில் மூத்த திறமையானவர்களை முதியோர் என்று அழைப்பதை விட இளைஞர்களுக்கான ரோல் மாடல் என அழைப்பதே பொருத்தமானது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில், மூத்தவர்களுக்கான...

விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் உதயநிதி

சென்னை எழும்பூர் ஹாக்கி மைதானத்தில் நடந்த பெண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என...

கார் தீப்பிடித்து எரிந்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம்

உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார்.டெல்லியில் இருந்து உத்தர்கண்ட் மாநிலத்திற்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காரில் சென்ற்கொண்டிருந்தார். அப்போது, திடீரென தடுப்பு மீது...

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். அவருக்கு வயது 82. பீலேவின் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. அப்போது பெருங்குடலின் வலது பக்கத்தில் 'கேன்சர்' கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.உடனடியாக ஆப்பரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு...

நேபாளத்தில் தமிழக வாலிபால் வீரர் மரணம்

தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் நேபாளத்தில் மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். வாலிபால் கோப்ப்பைகளுடன் உறவினர் உடலை கொண்டு சென்றனர்.திருவள்ளூர்...

━ popular

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...