3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
இன்று முதல் ஐபிஎல் டி20 – CSK vs Gujarat Titans
நீண்ட நாளாக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
முதல் போட்டி குஜராத் அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. சுமார் நான்கு...
பல சீசன்களில் விளையாடும் அளவுக்கு தகுதியானவர் தோனி
மகேந்திர சிங் தோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த 2-3 ஆண்டுகளாக பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
மகேந்திர சிங் தோனி மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். இவரை ரசிகர்கள் “நாம்ம தல தோனி” என்று அன்போடு அழைப்பார்கள். இவர்...
பிரான்ஸின் அல்காரஸ் 3-ம் சுற்றுக்கு முன்னேற்றம்
பிரான்ஸின் அல்காரஸ் 3-ம் சுற்றுக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்காரஸ் எளிதான வெற்றியுடன் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்திருக்கிறார்.அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற வரும் இப்போ போட்டியின் இரண்டாவது சுற்றில் அர்ஜென்டீனாவின் பாக்னிஸை எதிர்த்து ஸ்பைனில்...
குவைத் வீரரின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ
குவைத் வீரரின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று லிச்சென்ஸ்டீன் அணிகளுக்கு...
3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி
3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி
சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது....
சேப்பாக்கம் மைதானத்தில் குவியும் ரசிகர்கள்
இந்தியா - ஆஸ்திரேலிய இடையோன 3 நாள் போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனை காண சேப்பாக்கம் மைதானத்தில் குவியும் ரசிகர்கள்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா...
மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லி அணி அபாரம்
மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லி அணி அபாரம்
மகளிர் பிரிமீயர் கிரிக்கெட் போட்டியில் மும்பையை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்...
கிரிக்கெட் வீடியோக்கள் பயிற்சியில் முக்கிய பங்கு – ராகுல் டிராவிட்
கிரிக்கெட் வீடியோக்கள் பயிற்சியில் முக்கிய பங்கு - ராகுல் டிராவிட்
இந்திய அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் தொழில்நுட்பமும், கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள், தரவுகள் ஆகியவை வீரர்களுக்கான பயிற்சியில் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை மறுக்க முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின்...
டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் ரசிகர்கள் – சேப்பாக்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் டிக்கெட் வாங்க இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட்டு மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ஏராளமான நள்ளிரவு முதல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான...
கோலி கொடுத்த உற்சாகத்தால் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி மகளிர் அணி
கோலி கொடுத்த உற்சாகத்தால் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி மகளிர் அணி
மகளிர்க்கான ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் முதல் 5 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில் ஆண்கள் ஆர் சி...
━ popular
சினிமா
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...


