3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றி நிச்சயம்- ரஹானே
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றி நிச்சயம்- ரஹானே
முதல்முறையாக சிஎஸ்கே அணிக்கு விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தனியார் பள்ளி இணைந்து திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது. அதன் நிகழ்ச்சியில்...
பஹ்ரைனில் சர்வதேச கார் பந்தயம் தொடங்கியது
பஹ்ரைனில் சர்வதேச கார் பந்தயம் தொடங்கியது
பஹ்ரைன் பார்முலா-1 கார் பந்தயத்தில், பெல்ஜியத்தின் ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று, 2023-ம் ஆண்டின் சர்வதேச F-1 தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளார்.உலகின் மிகப்பெரிய பரிசுத்தொகை கொண்ட பார்முலா-1...
தங்க முலாம் பூசிய ஐபோன்களை வழங்கிய மெஸ்ஸி
தங்க முலாம் பூசிய ஐபோன்களை வழங்கிய மெஸ்ஸி.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை நட்சத்திர வீரர் மெஸ்ஸி பரிசாக வழங்கியுள்ளார்.கத்தாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான...
பயிற்றுநர் பணியிடத்திற்கு மார்ச் 2ம் தேதி சரிபார்ப்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயிற்றுநர் பணியிடத்திற்கு மார்ச் 2ம் தேதி சான்று சரிபார்க்கப்பட உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுனர் பணியிடங்களுக்காக சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி நடைபெற...
மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு – விழுப்புரம்
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்களுக்கான தடகள போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள EMERALD HITECH INTERNATIONAL பள்ளியில் (15:02:2023 முதல்...
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியான நிலையில், ஜனவரி மாதம் சேத்தன் சர்மா தலைமையிலான குழு பதவியேற்றது. இந்திய அணியின் தேர்வுக்குழு...
2023 உலகக்கோப்பை – பிசிசிஐ புது வியூகம்
உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் படுத்தும் நோக்கில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தாலும் உலகக்கோப்பை வெல்ல முடியாமல் தவித்து...
வயதில் மூத்தவர்கள் ரோல் மாடல் – அமைச்சர் உதயநிதி
வயதில் மூத்த திறமையானவர்களை முதியோர் என்று அழைப்பதை விட இளைஞர்களுக்கான ரோல் மாடல் என அழைப்பதே பொருத்தமானது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில், மூத்தவர்களுக்கான...
விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் உதயநிதி
சென்னை எழும்பூர் ஹாக்கி மைதானத்தில் நடந்த பெண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என...
கார் தீப்பிடித்து எரிந்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம்
உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார்.டெல்லியில் இருந்து உத்தர்கண்ட் மாநிலத்திற்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காரில் சென்ற்கொண்டிருந்தார். அப்போது, திடீரென தடுப்பு மீது...
━ popular
சினிமா
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...


