தமிழ்நாடு

அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் – மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து

மகாவீர் ஜெயந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை  கூறியுள்ளாா்.இது...

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...

சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும்...

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

ராமேஸ்வரம் அருகே ரூபாய் 4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

 இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் ராமேஸ்வரம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் வீசப்பட்டதாகக் கூறப்படும் தங்கக்கட்டிகளைத் தேடும் பணித் தீவிரமாக நடைபெற்று வருகிறது.நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் – சினிமா மேக்கப்...

மேகதாது அணை: சிவக்குமாருக்கு டிடிவி தினகரன் கண்டனம்

மேகதாது அணை: சிவக்குமாருக்கு டிடிவி தினகரன் கண்டனம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “டி.கே.சிவக்குமாரின்...

மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி

மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி புதுக்கோட்டை மாவட்டம் கீழவேகுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் 40 வயதான சிங்கராவணன் என்பவர் உயிரிழந்தார்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழவேகுபட்டி கிராமத்தில் உள்ள வேகு கண்மாயில் ஏகாளியம்மன், சின்ன கருப்பர்...

திமுக ஆட்சியில் தினம் ஒரு பிரச்சனை- எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் தினம் ஒரு பிரச்சனை- எடப்பாடி பழனிசாமி திமுக அரசு தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தருவதாக மெட்ரோ குடிநீர் லாரிகள் போராட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது...

மதுரை- கச்சிக்குடா ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றம்!

  மதுரை- கச்சிக்குடா ரயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம், கச்சிக்குடாவுக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு...

டோக்கியோ-சென்னையில் நேரடி விமான சேவை- மு.க.ஸ்டாலின் கடிதம்

டோக்கியோ-சென்னையில் நேரடி விமான சேவை- மு.க.ஸ்டாலின் கடிதம் டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதி...

தீட்சிதர் குழந்தை திருமணம்- ஆடியோ ஆதாரம் உள்ளது: மா.சு

தீட்சிதர் குழந்தை திருமணம்- ஆடியோ ஆதாரம் உள்ளது: மா.சு குழந்தைகள் நல ஆணைய உறுப்பினருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை என தேசிய குழந்தைகள் நல ஆணைய...

ஆட்டோ மீது  விழுந்த மினி லாரி – 5 பேர் படுகாயம்

ஆட்டோ மீது  விழுந்த மினி லாரி – 5 பேர் படுகாயம் செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலை அருகே சென்னையில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற மினி லாரி நிலை தடுமாறி ஆட்டோ ஸ்டாண்டின் உள்ளேப் புகுந்தது. இதில் அங்கு...

ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு- மு.க.ஸ்டாலின்

ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு- மு.க.ஸ்டாலின்கடந்த இரண்டாண்டுகளில் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள், முதலீடுகள் தொடர்பான நிகழ்வுகளில் அதிகமாகவும் ஆர்வமாகவும் பங்கேற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஜப்பான்...

500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்பு

500 மதுபானக் கடைகள் மூடல் - ஜுன் 3ல் அறிவிப்பு ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளில் 500 மதுபானக் கடைகளை மூடுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,289 மதுபான கடைகள் செயல்படுகின்றன. இதன்மூலம்...

━ popular

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...