தமிழ்நாடு
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ
News365 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…
News365 -
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...
ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...
கோரிக்கை விடுத்த ஒரே வாரத்தில் அரசுப் பணி! அசத்தும் உதயநிதி
கோரிக்கை விடுத்த ஒரே வாரத்தில் அரசுப் பணி! அசத்தும் உதயநிதி
கண்பார்வையற்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 29 வயது முதுகலை பட்டதாரியான மாற்றுதிறனாளி பெண் ஒருவருக்கு அவர் கோரிக்கை விடுத்த ஒரே வாரத்தில் அரசுப்பணிக்காண பணி ஆணையை நேரில் வழங்கிய தமிழ்நாடு...
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு
மின்வாரிய அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்குவது என அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை ஊழியர்களுக்கான ஊதிய...
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம்!
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பொறுப்பேற்கவுள்ளார்.நீதிபதி டி.எஸ்.சிவஞானம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நீதிபதி டி.எஸ்.சிவஞானம், கடந்த 1963- ஆம் ஆண்டு செப்டம்பர் 16- ஆம் தேதி பிறந்தார். சென்னை லயோலா...
மோக்கா புயல் உருவானது! இன்று இரவு தீவிரமடையும்
மோக்கா புயல் உருவானது. இன்று இரவு இந்த புயல் தீவிரமடைந்து நாளை மிக தீவிரமான புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இன்று உருவாகி இருக்கும் மோக்கா புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 14ஆம் தேதி காலையில்...
கரூர் பரமத்தியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவு..
கரூர் பரமத்தியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை...
விஷத்தன்மை கொண்ட ராஜநாகம் – குமரி மக்களிடையே அதிர்ச்சி
விஷத்தன்மை கொண்ட ராஜநாகம் – குமரி மக்களிடையே அதிர்ச்சி
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பால்குளத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இன்று கொடிய விஷத்தன்மைக் கொண்ட பதின்மூன்று அடி நீளம் கொண்ட ராஜநாகம் பாம்பு...
ரூ.125 கோடி கல்விக்கடன் வழங்கி மதுரை சாதனை- எம்.பி.சு.வெங்கடேசன்
ரூ.125 கோடி கல்விக்கடன் வழங்கி மதுரை சாதனை- எம்.பி.சு.வெங்கடேசன்இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மதுரையில் 125 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கி சாதித்துள்ளதாகவும், கடன் வழங்குவதில் பின்தங்கியுள்ள தனியார் வங்கிகளிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டத்தில் அதிக கல்விக்கடன்...
விடுதலை சிகப்பிக்கு நிபந்தனை முன் ஜாமின்!
விடுதலை சிகப்பிக்கு நிபந்தனை முன் ஜாமின்!
இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சினிமா உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏப்ரல்...
மாவட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு
மாவட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு
தமிழகத்தல் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறநூறுக்கு அறநூறு மதிப்பெண் பெற்றிருந்த திண்டுக்கல் மாணவி நந்தினியை சந்தித்து விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தார்.இந்நிலையில், நடிகர் விஜய் இந்த...
ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா: அமைச்சர்களின் துறைகள் மாற்றம்?
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹாலில் நாளை (மே 11) காலை 10.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், அமைச்சராக, மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு...
━ popular
இந்தியா
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும்...
