தமிழ்நாடு
கதார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ
News365 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…
News365 -
அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...
ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...
நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை- அன்புமணி கண்டனம்
நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை- அன்புமணி கண்டனம்நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை நடத்தியது மனித உரிமை மீறல், வன்முறை என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...
+2 தேர்வு முடிவுகள் வெளியீடு- மாணவியர் சாதனை
+2 தேர்வு முடிவுகள் வெளியீடு- மாணவியர் சாதனை
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களைவிட மாணவியர் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. http://tnresults.nic.in, http://dge.tn.gov.in,...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு
வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில்...
மோக்கா புயல் -இன்று உருவாகிறது! 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும்
இன்று மோக்கா புயல் உருவாகிறது. இதனால் தமிழகத்தில் நான்கு நாட்கள் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் இன்று உருவாகின்ற காற்றழுத்த தாழ்வு பகுதியானது மோக்கா புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி...
இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.பிளஸ் டூ பொதுத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 3324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச்...
எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவில் சொத்துக்களை மறைத்த புகாரில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கடந்த 2021- ஆம்...
ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 07) சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் உபயோகத்தில் இருந்த பழைய மற்றும் காலத்திற்கேற்ப மாறிய திரைப்படத் தயாரிப்புக் கருவிகளையும், மிகப் பழமையான பாரம்பரிய மிக்க கார்கள் மற்றும் இரு சக்கர...
மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த தி.மு.க. அரசு….. செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன?
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக் கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.கடந்த 2021- ஆம் ஆண்டு மே மாதம் 7- ஆம் தேதி தி.மு.க. அரசு தமிழ்நாட்டில்...
“வாக்களிக்காதோருக்கும் சேர்த்து ஆட்சி செய்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பதவியேற்று இன்றுடன் (மே 07) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ள நிலையில், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர்வளையம் வைத்து அவர்...
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பழங்கால நங்கூரம்!
ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில் பழங்கால நங்கூரம் கிடைத்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட பணியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதில்...
━ popular
தமிழ்நாடு
கதார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் எம்.பி. தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”மத்திய கிழக்கில் நிலவி வரும்...
