தமிழ்நாடு
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
News365 -
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
News365 -
அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...
தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
News365 -
ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...
பாஜக நிர்வாகி மீது தாக்குதல் – செங்கல்பட்டில் பரபரப்பு
கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கஞ்சா போதையில் இருந்த சற்று மனநலம் குன்றிய இளைஞரிடம் கேட்டு அதை வீடியோவாக பதிவு செய்து முகநூலில் வெளியிட்ட பாஜக நிர்வாகிமீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் வசித்து...
3வது முறையாக ஆவின் நெய் விலை உயர்வு.. – ஓபிஎஸ் கடும் கண்டனம்..
ஆவின் நெய், தயிர் போன்றவற்றின் விலையை உயர்த்தப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல் விலை குறைக்கப்படும், டீசல் விலை குறைக்கப்படும், மின் கட்டணம் குறைக்கப்படும், சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது, ரேஷன்...
அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்
மினி மாரத்தான் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு நாளை (டிச.18) காலை 4 மணி முதல் 8 மணி வரை அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திரு.வி.க பாலத்தில்...
ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடுங்க ரங்கசாமி- நாராயணசாமி
ரங்கசாமியின் முதுகில் தமிழிசை குத்தியதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி விமர்சனம் செய்துள்ளார்.புதுச்சேரியின் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “கிரண்பேடி விஷத்தை வைத்து கொல்வார். ஆனால் தமிழிசை சவுந்தர்ராஜன் சர்க்கரை கொடுத்து கொன்று...
டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்
காலி பணியிடங்களுக்கேற்ப 2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும், அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் திமுக அரசு தாமதிப்பது கண்டிக்கதக்கது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக...
உதயநிதியின் மகன் வந்தாலும் வரவேற்போம்- கே.என்.நேரு
சேலம் திமுகவின் கோட்டையாக மாறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சேலத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இல்வச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் சேலம்...
11 நாட்களாக எரிந்த திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் 11 நாட்களாக ஜோதி பிழம்பாய் காட்சியளித்த மகா தீபக் கொப்பரை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும்விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் ஆகும் அண்ணாமலையார் கோயில்...
“ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின்”
யுத்த காலத்தில் தந்தையின் சுமைகளை பகிர்ந்துகொள்ள இன்ப தமிழகம் பயணம் செய்து ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு...
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு
நடப்பு 2022-23ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதியும் தொடங்குமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...
ஆவின் நெய் விலை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு
தமிழகத்தில் ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெண்ணை விலை உயர்த்தப்பட்டது. தற்போது இரண்டரை ஆண்டு கழித்து மீண்டும் உயர்த்தப்படுகிறது.ரூபாய் 52க்கு...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
