தமிழ்நாடு
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
News365 -
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
News365 -
அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...
தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
News365 -
ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...
கடலூர் மாவட்டத்தில் ரூ.255.64கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம்…
கடலூர் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல்...
இது “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன் செயல்படும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகிறது. அந்த...
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு சென்று கொண்டிருக்கும்போது காரில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 4 கார்களில் வந்த மர்ம...
அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமீனா (26) நிறை மாத கர்ப்பிணியான இவர் கடந்த 13-ம் தேதி அறந்தாங்கி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் குழந்தை...
பாஜக நிர்வாகியை தாக்கிய 4 பேர் கைது
செங்கல்பட்டில் பாஜக நிர்வாகியை தாக்கிய 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருக்கழுக்குன்றத்தில் வசித்து வருபவர் தனசேகர். இவர் பாஜக மாநில நிர்வாகியாக உள்ளார். இவர் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கஞ்சா போதையில் இருந்த சற்று மனநலம் குன்றிய...
பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம்- ராமதாஸ்
பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம், சுமையில்லாத
சுகமான கல்வி தரும் கொள்கை தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் புதிது புதிதாக கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வரும் போதிலும், குழந்தைகளை...
செலவே இல்லாமல் கற்றுக்கொள்ளக் கூடிய விளையாட்டு கபடி- ஈபிஎஸ்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் தனியார் உள்விளையாட்டு அரங்கத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் இந்த மைதானத்தில் முதல் போட்டியாக கபடி போட்டியை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் உரையாற்றிய அதிமுக இடைக்கால...
ஸ்கூட்டரில் தாயும் மகனும் ஆன்மிக சுற்றுலா- இதுவரை 61 கி.மீ பயணம்
தந்தை வாங்கித் தந்த ஸ்கூட்டரில் இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களை சுற்றி பார்க்கும் தாயும், மகனும் இதுவரை 61 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளனர்.கும்பகோணத்திற்கு இன்று கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 45 )என்பவர் தன்...
தங்கச்சி இறப்பை விசாரிக்க வந்த அக்கா அதிர்ச்சியில் மரணம்
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் சவேரியார் தெருவை சேர்ந்தவர் சிறுமணி, இவரது மனைவி அன்னமுத்து (65) இவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அன்னமுத்து மரணமடைந்தார். இவரது நல்லடக்கம் நேற்று...
மண்சரிவால் நிறுத்தப்பட்ட உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
மண்சரிவு காரணமாக கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது அழகிய மலைகளின் நடுவே...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
