தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

அதிமுகவினரை விட திமுகவினர் அதிகமாக சாமியை கும்பிடுகிறோம்- அமைச்சர் பெரியகருப்பன்

அதிமுகவினரை விட திமுகவினர்தான் சாமியை அதிகமாக கும்பிடுவதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பேச்சுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்துள்ளார்.சிவகங்கை அரண்மனை வாசலில் இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில்...

வாரிசு அரசியலை பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? சிவி சண்முகத்துக்கு அமைச்சர் பொன்முடி கேள்வி

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 100 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு...

திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை விரைந்து வழங்க கோரிக்கை

திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை விரைந்து வழங்க கோரி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராமசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.குறைந்த செலவில் தரமான படங்களை தயாரிக்கும் தமிழ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு சார்பாக 7 லட்ச...

மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கும் நிலையில் உள்ளது

கலைஞர் நூலக கட்டுமானப் பணிகள் தற்போது, 90% நிறைவுப் பெற்றுள்ளது. இந்நிலையில், 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போலவே, மதுரையில் புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறை கட்டிட...

ஓயாத ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; கண்டுகொள்ளாத ஆளுனர்- அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது....

ஓசினா… பேருந்தில் போயிட்டு, போயிட்டு வருவியா! மூதாட்டியை தரக்குறைவாக பேசிய நடத்துனர்

தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் மீண்டும் அதே பேருந்தில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக...

தமிழ்நாடு, புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.19.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக...

சலுகைகள் பெற ஆதார் எண் கட்டாயம் – அரசு

மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஏற்கனவே மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைக்க...

தமிழகத்தில் டிஸ்னியால் அவதாருக்கு எதிர்ப்பு…

ஜேம்ஸ் கேமரூன் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவர் பிரம்மாண்டமாக இயக்கிய டெர்மினேட்டர், அவதார் 1 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது.புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜேம்ஸ்...

நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான நீட்...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....