spot_imgspot_img

தமிழ்நாடு

‘கஃபாலா’ முறையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் கோரிக்கை…

மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை...

அமெரிக்காவின் 30 நாள் கெடு…வர்த்தக உடன்பாட்டில் பிரதமரின் அடிமைப் போக்கு கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை

அமெரிக்கா – இந்தியாவின் வர்த்தக உடன்பாட்டில் வெளியுறவுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர...

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத்  திரும்பப் பெற வேண்டும் என...

போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் – பெ.சண்முகம்

நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர்கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவிய...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது – நீதிமன்றத்தில் வழக்கு

மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரணை செய்து வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 19ம் தேதிக்கு...

கர்நாடகவில் யானை பலி…. தமிழக லாரி ஓட்டுனர் கைது….

கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர் வனப்பகுதியில் லாரி மோதி யானை பலியானது. தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுல்பேட் தாலுக்காவில் பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து பெண் யானை ஒன்று மத்தூர் கிராமத்தில்...

அமைச்சர் உதயநிதியின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை பிடித்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க பல மாவட்டங்களில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று உதயநிதி அமைச்சரானார்.கலைஞர் கருணாநிதி தனது 45 ஆவது வயதில்...

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானார்… வாழ்த்துவோம்! வரவேற்போம்!!

தமிழக மக்கள் பெரும்பாலானோர் எதிர்பார்த்தது போல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை அலங்கரிக்க ஆயத்தமாகி விட்டார்.எல்லோரையும் போல் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க முடியாவிட்டாலும், ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் வரவேற்கலாம்.திமுக தொடங்கிய காலத்தில் இருந்து தலைவர்களுக்கு பற்றாக்குறை இருந்ததில்லை.1949 ல்...

கண்டெய்னர் லாரி வேலை நிறுத்தம். உரிமையாளர்கள் இடையே பூசல்….

இன்று நள்ளிரவு முதல் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் அனைத்து துறைமுக ட்ரைலர் லாரி ஒப்பந்ததாரர் நல கூட்டமைப்பு அறிவித்தனர்.வாடகை உயர்வு அளிப்பதாக பேச்சுவார்த்தை உடன்படிக்கை ஏற்பட்டு ஆறு மாத காலமாகியும் வாடகை உயர்வு வழங்காததால் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.சென்னை...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கமல், ரஜினி, வைரமுத்து வாழ்த்து…

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று, தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து...

கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி….

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அதனை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து...

தங்கம் விலை அதிரடி உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் கடைசி சுபதினமான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85...

அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களுக்கு இலாகாக்காள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதில் அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட அமலாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு...

ஜீவனாம்சம் வழங்கத் தவறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை- ஐகோர்ட்

ஜீவனாம்சம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் , வழங்கத் தவறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி, விவாகரத்து கோரி...

━ popular

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.சென்னை கிழக்கு அண்ணாநகர், ‘ஓ’பிளாக், 29வது தெருவில் உள்ள...