தமிழ்நாடு
திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருகில் செல்லத் தடை…
News365 -
கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில்...
தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
News365 -
ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர்...
பழைய குண்டு பல்புகளை முற்றிலுமாக விலக்கம்… புதிய கண்டுபிடிப்பு…
News365 -
எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம் பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு...
மீண்டும் விமான சேவை தொடக்கம்…
News365 -
மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது...
ஊரக வேலைத் திட்ட மோசடி: நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
வேலையே செய்யாதவர்களுக்கு ரூ.14 கோடி வாரி இறைப்பு: உழைத்தவர்களுக்கு ஊதியம் இல்லை - ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் வலியுருத்தல்.மேலும்...
திருச்செந்தூர் ரயில் நிலையப் பாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுங்கள் – மக்கள் கோரிக்கை
திருச்செந்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், பேருந்து மற்றும் ரயிலில் பயணம்...
ஓன்றிய கல்வி அமைச்சர் வருகைக்கு எதிப்பு: கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை சீற்றம்
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதி வழங்காதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து கூறியிருப்பதாவது, ”தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில்...
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை: அடம்பிடிக்கும் தர்மேந்திர பிரதான்… விடாப்பிடியாக முதல்வர் ஸ்டாலின்..!
கல்வி நிதி நிலுவை ரூ.2152 கோடியை வழங்க உத்தரவிடக் கோரி பிரதமருக்கு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் கடிதம் அனுப்பிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்றும், முதலமைச்சரின் கோரிக்கைக்கு நேரடியாக...
உயர் நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் அமைப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம்
நீதிபதி ஒருவர் மீது லோகபல் அமைப்பு வழக்கு பதிவு செய்த விவகாரம் தொடர்பான ஒரு புகாரை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் வழக்கை எடுத்தது விசாரணையை மேற்கொண்டுள்ளது.அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அபய்.எஸ்.ஓஹா அடங்கிய சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு...
இந்தி எதிர்ப்பில் காட்டும் அக்கறையை தமிழ் வளர்ச்சியில் காட்டுங்கள்: தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுரை
உலகத் தாய்மொழி நாள்: இந்தி எதிர்ப்பில் காட்டும் அதே அக்கறையை தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழக அரசு காட்டாதது ஏன்? என அறிக்கை ஒன்றை வெளியிட்டுளாா் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.மேலும் இது குறித்து கூறியிருப்பதாவது, ”தாய்மொழியின் பெருமையையும், அதை வளர்க்க...
இப்படி செய்யாதீங்க.. சமக்ர சிக்ஷாவும், தேசிய கல்வி கொள்கையும் ஒன்றல்ல – ஸ்டாலின் கடிதம்..
‘சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் ரூ. 2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு , முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள அக்கடிதத்தில், “தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை...

உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்தாமல் இந்தியை திணிப்பது அவசியமா? – ஜெயபிரகாஷ் காந்தி கண்டனம்
டைம்ஸ் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய கல்வி நிறுவனம் கூட இடம்பெறமுடியவில்லை. 200-300 ரேங்க் பட்டியலில் 4 நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்திவதற்கு பதிலாக புதிய கல்விக் கொள்கையும், இந்தி திணிப்பும்...
”அன்னம் தரும் அமுதக் கரங்கள்” – அமைச்சர் சேகர் பாபு புகழாரம்
"தமிழ்நாட்டில் கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தால் ஓர் ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மக்கள் முதல்வரின்...
குற்றமிழைத்தோரின் சொத்துக்களை முடக்கி, கனிம தொழிலை அரசே நடத்த முன்வரவேண்டும்! – பெ.சண்முகம் வலியுறுத்தல்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி விரிவான விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், 16 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது. அதில் அரிய தாதுமணல் கொள்ளை நடந்திருப்பதை உறுதி செய்துள்ளதுடன்,...
━ popular
கட்டுரை
விமான விபத்து! அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
saminathan - 0
விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...