தமிழ்நாடு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்....
முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது – ஜவாஹிருல்லா கண்டனம்
இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி...
அமைச்சரின் ‘Thug Life’ வீடியோ விவகாரம் – முதல்வர் ஜோசப் விஜய் முழுமையான விசாரணை நடத்த டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியின் போது எடுக்கப்பட்டு, தற்போது சமூக...
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியா? தமிழக அரசுக்கு திமுக மாணவரணி கடும் கண்டனம்!
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயரை குறிப்பிடும் தமிழக அரசின்...
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நயினர் நாகேந்திரன் விளக்கம்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தலைமை வகிக்கிறது என்றும், கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றதாக கூறப்படும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளாா்.சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான...
‘திராவிட மாடல் 2.0’-க்கு அடித்தளம் இடுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
தமிழகத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, 'திராவிட மாடல் 2.0' திட்டத்தை வடிவமைக்க பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆலோசனைகளை வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வு மற்றும் நேர்காணல்களின் பின்னணியில், சமூக வலைதளங்கள் வாயிலாக முதல்வர் விடுத்துள்ள...
“தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்கத் துடிப்பவர்கள் மக்கள் முன் அம்பலப்படுவார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
தமிழகத்தின் உரிமைகளைத் தற்காப்பதிலும், மாநிலத்தின் சுயாட்சியைப் பேணுவதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.தனது உரையில்...
தைலாபுரத்தில் பரபரப்பு: ராமதாஸுடன் சசிகலா இன்று திடீர் சந்திப்பு – புதிய கூட்டணி உருவாகிறதா?
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, சசிகலா இன்று பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸை சந்திக்க உள்ளார்.அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள...
தெரு பெயர் மாற்றம் விவகாரம் – ஆட்சேபனைக்குரிய தெரு பெயர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு…
தமிழகத்தில் உள்ளாட்சிகளில், எந்தெந்த தெருக்கள், ஊர் பெயர்கள் ஆட்சேபனைக்கு உரிய வகையில் உள்ளது. எந்தெந்த தெருக்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்கள்,...
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை விறுவிறுப்பாக இறுதி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான (CPI) பேச்சுவார்த்தை நிறைவடைந்து,...
இஸ்லாமியர்களுக்கு என்றும் அரணாக திமுக இருந்து வருகிறது – முதல்வர்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள். இஸ்லாமியா்களுக்கு என்றும் அரணாக திமுகவும், திராவிட மாடல்...
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை (Sivananda Pai) இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்திய வானிலை ஆய்வுத் துறையில் (IMD) நீண்ட அனுபவம் கொண்ட சிவானந்த தாமோதர பை, இதற்கு...
250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சான பட்நாயக் தெரிவித்தார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு...
தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு
அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில் தமிழக அரசின் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்கு செலுத்தும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம்...
━ popular
சினிமா
பாக்கியராஜின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – கவிப்பேரரசு வைரமுத்து கண்ணீர் பேட்டி!
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவையொட்டி, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன் செய்தித் தொகுப்பு பின்வருமாறு,"மண் ஈரம் காயும் முன் அடுத்த...
