தமிழ்நாடு
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
News365 -
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
News365 -
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் – சிபிஐ(எம்) கோரிக்கை
காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...
”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்
News365 -
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....
கடலூரில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
கடலூரில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
கடலூரில் தக்காளி விலை குறைந்தது கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கிலோ 120 ரூபாய்க்கு மேல் விலை உச்சத்தை...
தங்கத்தின் விலை திடீர் உயர்வு! இன்றைய நிலவரம்
தங்கத்தின் விலை திடீர் உயர்வு! இன்றைய நிலவரம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17...
ஆர்.பி.உதயகுமாரின் இருசக்கர வாகன பேரணி தடுத்து நிறுத்தம்
ஆர்.பி.உதயகுமாரின் இருசக்கர வாகன பேரணி தடுத்து நிறுத்தம்
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெறவிருந்த இருசக்கர வாகன பேரணி அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் துவக்கபட்டதால் காவல்துறை தடுத்து நிறுத்தியது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் நான்கு வழிச்சாலையோரம்...
‘போதைப்பொருட்கள் இல்லா தமிழகம்’ பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் ஐ.பி.எஸ். உத்தரவின் பெயரில் துணை ஆணையாளர் பாஸ்கர் மற்றும் உதவி ஆணையளர் அன்பழகன் தலைமையில் 'போதைப்பொருட்கள் இல்லா தமிழகம்' என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்...
நாங்குநேரி மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்– தங்கம் தென்னரசு
நாங்குநேரி மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்– தங்கம் தென்னரசு
நெல்லை மாவட்டம் நான்குநேரியில் கடந்த 9ம் தேதி இரவு வீடு புகுந்து பள்ளி மாணவன் சின்னத்துரை , சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் கொடுரமாக வெட்டப்பட்டனர். இது நாட்டிலேயே பெரும் பரப்பை...
திமுக விதைத்த ஜாதிய பாகுபாடு விதை இன்று மரமாக மாறி இருக்கிறது- அண்ணாமலை
திமுக விதைத்த ஜாதிய பாகுபாடு விதை இன்று மரமாக மாறி இருக்கிறது- அண்ணாமலை
திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும்- ராமதாஸ்
பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும்- ராமதாஸ்
பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது...
செந்தில்பாலாஜி கைது- குற்ற விசாரணைகள் அல்ல: மு.க.ஸ்டாலின்
செந்தில்பாலாஜி கைது- குற்ற விசாரணைகள் அல்ல: மு.க.ஸ்டாலின்
செந்தில்பாலாஜியை ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்? என ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளேடு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.தமிழ்நாடு ஆளுநருக்கும் உங்களுக்குமான மோதல் அவர் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து...
சட்ட சபையில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதா?- ஸ்டாலின் விளக்கம்
சட்ட சபையில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதா?- ஸ்டாலின் விளக்கம்
ஜெயலலிதாவுக்கு சட்ட சபையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, நிர்மலா சீதாராமன் வாட்ஸ் அப் வரலாற்றை படித்து பேசுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளேட்டிற்கு அளித்த...
“ஆக.15- ல் பவானி சாகர் அணை திறக்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!
வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி பாசனத்திற்காக, பவானி சாகர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.“உச்சநீதிமன்றத்தை நாடுவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!இது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஈரோடு மாவட்டம், பவானி...
━ popular
சினிமா
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...
