தமிழ்நாடு

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் –  சிபிஐ(எம்) கோரிக்கை

காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...

”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ- மனு தள்ளுபடி

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ- மனு தள்ளுபடி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர்...

தக்காளி விலை அதிரடியாக குறைவு- கிலோ ரூ.60க்கு விற்பனை

தக்காளி விலை அதிரடியாக குறைவு- கிலோ ரூ.60க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கூடை கூடையாக கொட்டிக்கிடக்கும் நிலையில், வாங்க ஆள் இல்லை என வியாபாரிகள் புலம்புகின்றனர்.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் தக்காளி விலை கடந்த சில...

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி- முத்தரசன்

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி- முத்தரசன்பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதிநீக்கத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த...

சென்னை மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

சென்னை மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி சென்னை மாநகராட்சியின் 146 வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் இன்று காலை 9 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும்...

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில் வருகின்ற 29ம் தேதி அவரையும் அவரது மனைவி ரம்யாவையும்...

‘எங்களை இயக்குநர் ஏமாற்றிவிட்டார்’ ஆஸ்கர் புகழ் தம்பதி பொம்மன், பெள்ளி குற்றச்சாட்டு

‘எங்களை இயக்குநர் ஏமாற்றிவிட்டார்’ ஆஸ்கர் புகழ் தம்பதி பொம்மன், பெள்ளி குற்றச்சாட்டு ஆஸ்கர் ஆவண படத்தில் நடித்த தம்பதிகள், தங்களை படத்தின் இயக்குனர் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை வளர்ப்பு யானைகள் யானைகள் முகாமில் 2019 ஆம்...

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை...

28 பேருக்கு வேலை- என்.எல்.சி. நிறுவனம் விளக்கம்!

 உண்மை நிலையை அறியாமல் என்.எல்.சி.யில் வட மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக தவறான செய்திப் பரப்பப்படுவதாக என்.எல்.சி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!என்.எல்.சி. நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களில் 28 பேருக்கு...

ஈபிஎஸ்-ஐ வீழ்த்தாமல் ஓயமாட்டேன்; எதைக்கண்டும் பயமில்லை- டிடிவி தினகரன்

ஈபிஎஸ்-ஐ வீழ்த்தாமல் ஓயமாட்டேன்; எதைக்கண்டும் பயமில்லை- டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன், எனக்கு எதைக்கண்டும் பயமில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன், “என்னை பொதுச்செயலாளராக தேர்வு...

மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் பலி

மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் பலி சிதம்பரம் அருகே உடல்நலக் குறைவுக்காக மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் அருகே உள்ள சின்னகுமட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர்(23). இவருக்கு கடந்த 4 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...