தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

“500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்”- அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி!

 தக்காளி விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூபாய் 130 முதல் ரூபாய் 170 வரையும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 200 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சைக்காலஜிக்கல்...

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி ஊரப்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்க முன்ற இரு இளம் பெண்கள் மீது மின்சார ரயில் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே இரு...

மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை – கனிமொழி எம்.பி.

மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை - கனிமொழி எம்.பி. மணிப்பூரில் பாதுகாப்பு படைகளை வைத்துக் கொண்டு அமைதி திரும்பிவிட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த...

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து: அதிமுக எம்பி- மத்திய அமைச்சர் இடையே காரசாரமான வாதம்

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து: அதிமுக எம்பி- மத்திய அமைச்சர் இடையே காரசாரமான வாதம் கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து விவகாரத்தில் அதிமுக எம்.பி தம்பிதுரை - மத்திய அமைச்சர் இடையே மாநிலங்களவையில் காரசாரமான வாதம் நடந்தது.இதுதொடர்பாக அதிமுக எம்.பி தம்பிதுரை...

ஆளுநர் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை- தங்கம் தென்னரசு

ஆளுநர் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை- தங்கம் தென்னரசு ஆளுநர் ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தால்‌ நிறைவேற்றி அனுப்பப்படும்‌...

என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – அதிமுக உண்ணாவிரதம்

என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு - அதிமுக உண்ணாவிரதம் அதிமுக சார்பில் புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் தலைமையில் ஒன்றிய நிறுவனம் என்.எல்.சி.யை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம்...

மகளிர் உரிமைத் தொகை- திமுகவின் தில்லாலங்கடி பிளான்: அண்ணாமலை

மகளிர் உரிமைத் தொகை- திமுகவின் தில்லாலங்கடி பிளான்: அண்ணாமலை திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கைவிடும் எண்ணம் இருந்தால், தமிழக சகோதரிகள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

சேலை, வாழைப்பழம், நாமக்கட்டி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு

சேலை, வாழைப்பழம், நாமக்கட்டி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு திருநெல்வேலி மாவட்டம் வீரமா நல்லார் செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.திருநெல்வேலி மாவட்டம் வீரமாநல்லூர் செடி புட்டா சேலை,...

கள்ளுக்கடை திறப்பதில் பாஜக உறுதி- அண்ணாமலை

கள்ளுக்கடை திறப்பதில் பாஜக உறுதி- அண்ணாமலை தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் கடந்த...

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி- ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம் திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது.மணப்பாறை- திருச்சி இடையே நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றுவருகிறது. இதனால் ஏற்பட்ட சிக்னல்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....