தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி.
விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி.
கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு திட்டத்தில் விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் சுரங்க...
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு
சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...
தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தாமதத்தால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானதாக புகார் கூறுகின்றனர்.‘ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆடித் திருவிழா’- எங்கு தெரியுமா?திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தண்டவாள சீரமைப்புப் பணிகள் காரணமாக, 20- க்கும் மேற்பட்ட ரயில்கள் ஐந்து மணி நேரம்...
“பிரதமர் மணிப்பூருக்கு செல்ல வேண்டும்”- தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறைகள் குறித்து நேரில் கண்டறிவதற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காகவும் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த இந்தியா கூட்டணியின் 21 எம்.பிக்கள் கொண்ட குழு...
‘ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆடித் திருவிழா’- எங்கு தெரியுமா?
ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆடித் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியின் புதிய படம்…..ஷூட்டிங் எப்போது?மதுரை மாவட்டம், மங்களாம்பட்டியில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு...
“பாதிக்கப்பட்டவர்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை”- கனிமொழி எம்.பி. பேட்டி!
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள், இரண்டு நாள் பயணமாக மணிப்பூருக்கு சென்றனர். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், சேதமடைந்த பகுதிகளையும் எம்.பி.க்கள்...
நாடாளுமன்றத் தேர்தல்- தயாராகும் காங்கிரஸ்!
2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் ஆகஸ்ட் 4- ஆம் தேதி அன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார்.6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி...
‘வெளிநாடுகளில் உள்ள தமிழக கோயில்களின் சிலைகளை மீட்க நடவடிக்கை’- சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தகவல்!
வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 66 சிலைகளை மீட்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!தமிழ்நாட்டு கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் பல்வேறு நாடுகளில் அலங்காரப் பொருட்களாகவும், அருங்காட்சியகங்களிலும் இருக்கின்றனர்....
தோட்டங்களுக்கே சென்று தக்காளி கொள்முதல் செய்யும் வியாபாரிகள்!
சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் வரலாற்றிலேயே முதன் முறையாக, தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு தோட்டத்திலேயே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலை பகுதியில் கொங்கள்ளி, தளமலை,...
“கூடுதல் எஸ்.பி.க்கள் 4 பேர் எஸ்.பி.க்களாகப் பதவி உயர்வு”- தமிழக அரசு உத்தரவு!
கூடுதல் எஸ்.பி.க்கள் நான்கு பேரை எஸ்.பி.க்களாகப் பதவி உயர்வு வழங்கி, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?அதன்படி, திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ.எஸ்.பி. ரவிச்சந்திரன்,...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
