தமிழ்நாடு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...

அவதூறு வழக்கு –  4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஐ.பி.எஸ் அதிகாரி...

பருவமழை மழையை சமாளிக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் – செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மெல்ல மெல்ல வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்!

திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பால் காலமானார்.சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி, இன்று காலமானார். அவருக்கு வயது74. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. பொன்னுசாமி, 2001, 2006 மற்றும் 2021 ஆண்டுகளில்...

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது..!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை...

கனமழையின் காரணமாக பூக்கள் விலை கடும் வீழ்ச்சி!!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.கடந்த சில நாட்களாக விடாமல் கொட்டி வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ...

மக்களே மகிழ்ச்சி செய்தி..!! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்த தங்கம் விலை..!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை காலையில் ரூ.2,400 குறைந்த நிலையில், தற்போது சவரனுக்கு மேலும் ரூ.1,280 குறைந்துள்ளது. தங்கம் விலை அண்மைக்காலமாக அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதிலும் கடந்த 7ம் தேதி ஒரு சவரன் ஆபரணத்தங்ஜம் அதிரடியாக ரூ.90 ஆயிரத்தை...

’டியூட்’ திரைப்படம் மீது வழக்கு – இளையராஜாவுக்கு ஐகோர்ட் அனுமதி..!

தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது 2 பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக இசைஞானி இளையராஜா புகார் அளித்துள்ளார். சோனி மியூசிக் என்டர்டெயின்மெண்ட் இந்தியா இடைவேட் லிமிடெட் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக...

திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலெர்ட்..! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!!

தமிழகத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடித்து வருகிறது....

பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளுக்காக சுகாதாரத் துறையின் சிறப்பு உத்தரவு…

பருவமழைக் காலத்தை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், செய்தியாளர்களிடம் பேசியபோது, ”மழைக் காலங்களில் அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில்...

உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க் திமுக நெட்வொர்க் தான்- துணை முதல்வர்

திமுக நெட்வொர்க் என்பது தான் உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க். ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் மக்களுடன் களப்பணி ஆற்றுவது திமுக தான், நம்முடைய முதலமைச்சர் தான் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

━ popular

ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில்  ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறாா் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து...