தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

எதிர்க்கட்சி என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது- டிடிவி தினகரன்

எதிர்க்கட்சி என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது- டிடிவி தினகரன் பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேரில் ச ந்தித்து ஆதரவு தெரிவித்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய...

மீனவர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் மு.க.ஸ்டாலின்!

மீனவர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் மு.க.ஸ்டாலின்!இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி நடக்கவுள்ள மீனவர் சங்க மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொள்ள உள்ளதாக மீனவ நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மீனவ நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்பு சலுகையா?

செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்பு சலுகையா? செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கவில்லை, முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி ஹீரோ ஏசியன்...

தண்ணீரின்றி கருகிய பயிர்கள்- ரூ.35,000 ரூபாய் இழப்பீடு வழங்குக: ஓபிஎஸ்

தண்ணீரின்றி கருகிய பயிர்கள்- ரூ.35,000 ரூபாய் இழப்பீடு வழங்குக: ஓபிஎஸ் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “25-07-2023 தண்ணீர்ப்‌...

ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு

ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த இரண்டரை ஆண்டுகளில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு வெறும் 3.00 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்ட நிலையில் பால் பொருட்களின் விற்பனை விலை மட்டும் தொடர்ந்து உயர்த்தப்பட்டுவருகிறது.குறிப்பாக...

இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது மோதிய சரக்கு லாரி! புகைமண்டலமான சாலை

இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது மோதிய சரக்கு லாரி! புகைமண்டலமான சாலை கோவை போடிபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்...

தங்கம் விலை மேலும் குறைந்தது!

தங்கம் விலை மேலும் குறைந்தது! சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதில் இருந்து குறைந்துவருகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...

திமுக, அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

திமுக, அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம் கோவை எட்டிமடை பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை எட்டிமடை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 8 திமுக கவுன்சிலர்களும், 4 அதிமுக கவுன்சிலர்களும்...

பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

 பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 85-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ம.க.வின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.“காலம் தாழ்த்திய...

அம்பேத்கர் படம்- தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு!

 நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிதலமடைந்த மருத்துவமனை கட்டடம்- நீதிபதிகள் அதிரடி உத்தரவு!இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்திப் பரவியதைத்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....