Homeசெய்திகள்மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது - தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்

மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது – தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்

-

- Advertisement -

மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது - தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை குறித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தலைவர்  மருத்துவர் செந்தில் தெரிவித்துள்ளார்.

 

MUST READ