spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

-

- Advertisement -

 

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

we-r-hiring

தனது உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்க 13 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது!

கடந்த ஜனவரி 31- ஆம் தேதி அன்று ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தனது தந்தையின் மூன்றாவது சகோதரர் இறுதிச்சடங்கில் பங்கேற்க 13 நாட்கள் இடைக்கால பிணை வழங்கக்கோரி ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது ராஞ்சி நீதிமன்றம்.

MUST READ